தமிழகம்

குற்றவாளி என்றதால் ஜெ.வுக்கு மன அழுத்தம் அதிகரித்தது; ஸ்டிராய்டு மருந்துகளும் எடுத்துக் கொண்டார்: சசிகலா!

தனக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால்தான், வெகு தொலைவில் போட்டியிடாமல், அருகில் உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா என்றும், நான் நலமோடு இருக்கிறேன். சில நாட்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், நாம் வீட்டிற்கு சென்று விடலாம் என ஜெயலலிதா செப்டம்பர் 27ஆம் தேதி கூறினார் என்றும் சசிகலா இந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்..

2ஜி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம்: எச்.ராஜா

முன்னாள் அமைச்சர் ஆ..ராஜா, திமுக எம்பி கனிமொழி உள்பட ஒருசிலர் மீது 2ஜி அலைக்கற்றை வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆ..ராஜா,...

யாத்திரைக்கு எதிரான போராட்டம்: ஸ்டாலின் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேசத்தில் தொடங்கிய ராமராஜ்ய ரத யாத்திரை காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகா, கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலமான கேரளா உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இன்றி பயணித்தது. ஆனால் நேற்று தமிழகத்தில் அந்த...

செல்போன் கோபுரத்தில் ஏறிய சுமைதூக்கும் தொழிலாளி: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வரும் ஒருவர் நேற்று நள்ளிரவில் திடீரென சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக...

பெரியார் சிலையை உடைத்தவர் இவர்தான்! பொங்கிய போராளீஸ் இப்ப என்ன சொல்றீங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் நேற்று பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதும் பெரியாரின் பேரன்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் போராளீஸ்கள் நேற்று திடீரென பொங்கி எழுந்தனர். இந்த சிலையை பாஜகவினர் அல்லது இந்து அமைப்பினர்தான்...

ராமர் படத்தை அவமதித்த 14 பேரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

நேற்று ராமராஜ்ய ரதம் தமிழகத்தில் நுழைந்தபோது திமுக உள்பட பல லெட்டர்பேட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நடந்த போராட்டத்தில் காலையில் கைதான அரசியல் தலைவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர் இந்த நிலையில் நேற்று...
- 2026

தனியரசுக்கு இந்து முன்னணி எதிர்ப்பு

ஈரோடு மேற்கு மாவட்டம் கவுந்தப்பாடி இந்து முன்னணி தொண்டர்கள் உருவப்பொம்மை எதிர்த்து முதல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.மேலும் பல இடங்களில் தனியரசு கட்சி பலகை மீது சாணத்தை வீசியும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்

இதுக்கு பேர்தான் மதசார்பற்ற அரசு: கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர்

இதுக்குப்பேர்தான் மதசார்பற்ற அரசு. கேரளா முதலமைசர் கிட்ட இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி. இந்துக்கடவுளைக் கும்பிடறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்னு சொல்ற தைரியம் இருந்தா பாராட்டலாம்.

தமிழகத்தில் நடப்பது… ​அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? சீமான் பரபரப்பு ​ பேட்டி!

தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது  பாஜக ஆட்சியா? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கேள்வி எழுப்பினார்.விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று...

கடும் எதிர்ப்பையும் மீறி… தமிழகத்தில் நுழைந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை! பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று காலை தமிழகம் வந்தது.விஸ்வ ஹிந்து பரிஷத்தின் “ராமராஜ்ஜிய ரத யாத்திரை” கடந்த மாதம்...

பஞ்சாங்கம் என்ன சொல்லுது; ரஜினியின் அரசியல் வாழ்க்கை பற்றி…!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மைக் டெஸ்டிங்… விஸ்வரூபம்… ஒன்..டூ..த்ரீ! வாய்திறந்த வியாக்கியானச் சக்ரவர்த்தி!

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு. Voices for social harmony being throttled with 144 &arrests.
- 2026

Recent articles