தமிழகம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியது: ​ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல

குக்கர் கிடைச்சாச்சு; மார்ச் 15ல் பெயர் சூட்டு விழா! புது கட்சி, புதூ சின்னம், கலக்குறே சந்த்ரு..!

கைப்பற்றும் வரை தனி ஒரு இயக்கமாக செயல்படுவோம். மேலூரில் நடைபெறும் கூட்டத்துக்கு தொண்டர்கள் அதிக அளவில் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் வேலுமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில், அதிமுக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்

இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள்.

சிங்கப்பூரில் திக்கித் திணறிய ராகுல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சிங்கப்பூரில் நடந்த கலந்துரையாடலில் பேராசிரியரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திக்கித் திணறினார். இது குறித்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

மார்ச் 15ல் அண்ணா அறிவாலயத்தில் திமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

குடிச்சிட்டு வந்து புருசன் அடிச்சா… அடியாத்தி கிரண்பேடி!

எப்போது வன்முறை வெடிக்குமோ என்று ஆண்கள் எல்லாம் அரண்டு போயிருக்கிறார்கள்!

ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்: ரஜினியின் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லி வழியாக இமயமலைக்கு ரஜினிகாந்த் செல்கிறார். ஏறக்குறைய 15 நாட்கள் கழித்து ரஜினிகாந்த் தமிழகம் திரும்புவார் என்று தெரிகிறது. ரஜினிகாந்தின் இமயமலை பயணம்...

மழை வருகிறது… எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வானம் மேக

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்கத் தொடங்கினாலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விடும்.

கல்லூரிப் பெண் அஸ்வினி படுகொலை: மக்கள் என்ன நினைக்கிறார்கள்?!

இத்தகைய பின்னணியில், சமூகத் தளங்களில் மக்கள் இந்தச் சம்பவம் குறித்து என்ன நினைக்கிறார்கள்... உதாரணத்துக்கு மூன்று கருத்துகள். இவை பரவலாக சமூகத் தளங்களில் வலம் வந்தவை!

காவிரி விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன?: முதல்வர் இன்று ஆலோசனை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை எனக் கூறினார்.
- 2026

Recent articles