தமிழகம்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜினாமா செய்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்வதாக பேட்டி அளித்துள்ளார்.  ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு முத்துக்குமாரசாமி அனுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர் சசிகலா: என்னை நீக்க தினகரன் யார்?: சைதை துரைசாமி கேள்வி

 சென்னை:தினகரன் யார்? அதிமுகவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? 10 ஆண்டுகளாக அவர் எங்கிருந்தார் என முன்னாள் மேயர் சைதை துரைசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சைதை துரைசாமி, சசிகலா வழங்கிய...

போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் மருத்துவ சேர்க்கை: ஸ்டாலின் கண்டனம்; உண்மை நிலை என்ன?

சென்னை: போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, சில மாணவர்கள் பிடிபட்டனர். இது குறித்த செய்தி ஓரிரு நாட்களில் வெளி வந்த நிலையில், இதற்கு திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...

கொடைக்கானலில் நிகழ்ந்த இரோம் ஷர்மிளா திருமணம்!

காதலரை கரம் பிடித்த இரோம் ஷரமிளாசென்னை:கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை திருமணம் செய்து கொண்டார் மணிப்பூர் மங்கை இரோம் ஷர்மிளா.மணிப்பூரில் ராணுவ...

பொதுச் செயலாளராக சசிகலா?: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி இன்றும் படையெடுப்பு!

புது தில்லி:குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தில்லி வந்திருந்தார் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் ஓபிஎஸ் அணியினர் இன்று தேர்தல்...

கும்பகோணம் தீவிபத்து குற்றவாளிகள் விடுதலை! மேல்முறையீடு தேவை!

94 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான கும்பகோணம் தனியார் பள்ளிக்கூட தீ விபத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இது தமிழகத்தில் பரவலாக...
- 2026

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தான் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படாத நிலையில்,...

மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு

இரு அணிகளின் இணைப்பு சாத்தியப் படாத ஒன்றாகி விட்ட நிலையில், தினகரன் அதிமுக.,வின் தலைமை நிலையத்துக்குச் செல்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதற்குப் போட்டியாக, தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை...

எடப்பாடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ஓபிஎஸ்!

சென்னை: ஊழல் நிறைந்த அரசு என்று ஓபிஎஸ் வர்ணித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை எதிர்த்து வரும் 10 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ஓ.பன்னீர் செல்வம்.இதுவரை திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநில...

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’ பாட உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வாரம் ஒருமுறை, திங்கள் அல்லது வெள்ளிக்...
- 2026

Recent articles