தொழில்நுட்பம்

வாட்ஸ் அப்பில் ‘ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்’… புதிய நுட்பம் வருகிறது!

வாட்ஸ் அப் பயன் படுத்துபவர்களின் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நடைமுறையை பலப்படுத்தும்  விதமாக பிங்கர் பிரிண்ட் சென்சார் முறையை வாட்சப் நிறுவனம் சோதனை முறையில் கொண்டு வருகிறது.உலகம் முழுவதும் வாட்சப்பை...

என்ன ஆச்சு வோடோஃபோன் நெட்வொர்க்கிற்கு? – டுவிட்டரில் கேள்வி எழுப்பும் வாடிக்கையாளர்கள்

இந்தியாவின் பல இடங்களில் வோடாஃபோன் நிறுவனத்தின் நெட்வொர்க் முடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவிலுள்ள முக்கிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களில் வோடாஃபோன் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை...

சாதித்தது இந்தியா – மிஷன் சக்தி

மார்ச் 27 2019 அன்று விண்வெளியில் இயங்கி வரும் விண்கலங்களை துல்லியமாக தாக்கும் அதி நவீன ஏவுகனையை வெற்றிகரமாக நம் நாடு பரிசோதித்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்தும் நான்காவது நாடு இந்தியா என்பது...

பிரதமரே டிவி.,யில் தோன்றி அறிவிக்கும் அளவு முக்கியமானதா…?! போக்ரானைப் போல்?!

ராத்திரி கச்சேரிக்குச் சரக்குக் கிடைக்குமா எனக் காத்திருந்த தமிழ்த் தொலைக்காட்சிகளுக்குச் சப்பென்று போய்விட்டது!மோதி முக்கியமான விஷயம் ஒன்றை நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ள விருக்கிறேன் என்று ட்வீட் செய்ததும், பணமதிப்பு நடவடிக்கை போல...

பெரும் அறிவிப்பு என மோடி சொன்ன விஷயம் இதுதான்!

பெரும் அறிவிப்பு என மோடி சொன்ன விஷயம் இதுதான்..இந்தியா தன் அதிநவீன செயற்கை கோள் எம்சாட் என்பதை அடுத்தமாதம் 1ம் தேதி விண்ணுக்கு செலுத்துகின்றது, அது மிக நவீனமானது..29 செயற்கைகோளுடன் செலுத்தபடும் அந்த...

இன்று அறிமுகமாகிறது எம்ஐ ‘நோட்புக் ஏர்’

பிரபல சீன போன்கள் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது அடுத்தக்கட்ட தயாரிப்பான எம்ஐ நோட்புக் ஏர் மடிக்கணினியை இன்று சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய நோட்புக் தயாரிப்பு வெறும் 1.07...
- 2026

பேஸ்புக் பயனர்களுக்கு அதிர்ச்சி அளித்த தகவல்! எல்லாம் பாஸ்வர்ட் திருட்டு சம்பந்தப் பட்டதுதான்!

60 கோடி பேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கசிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி, பேஸ்புக் பயனர்களுக்க் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.பேஸ்புக்கில் 60 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள், அந்நிறுவனத்தின் 20 ஆயிரம் ஊழியர்களால் மிகச் சுலபமாக...

30 செயற்கைக் கோள்களுடன் ஏப்.1ல் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி- சி45 ராக்கெட்!

பிஎஸ்எல்வி சி - 45 ராக்கெட் மூலம் எமிசாட் உள்ளிட்ட 30 செயற்கைக்கோள்கள் ஏப்.1-ல் விண்ணில் ஏவப்படவுள்ளன. இவை 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப் படவுள்ளன என்பது சிறப்பம்சம்.நாட்டின் முக்கியத் தேவையான...

கார்டு இல்லாமலேயே ஏடிஎம்.,மில் பணம் எடுக்கலாம்! அசத்தும் எஸ்பிஐ.. வங்கி!

கார்டு எதுவும் இல்லாமலேயே எஸ்பிஐ ஏடிஎம் மிஷின்களில் இனி பணம் எடுக்கலாம்! இத்தகைய வசதியை பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் சாத்தியம் ஆக்கியிருக்கிறது.இந்தியாவிலேயே கார்டு இல்லாமல் ஏடிஎம் மெஷின்களில் பணம் பெறும்...

வாட்ஸ்அப்- செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து மட்டுமே பெற்று பயன்படுத்த வேண்டுமாம்!

அதிகாரபூர்வமற்ற வகையில் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தோரின் கணக்கு உள்பட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் முடக்கப் பட்டு வருவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.வாட்ஸ்அப் ஆப்பினை ஃபேஸ்புக் நிறுவனம்  கையகப் படுத்திய...

வாக்காளர் விழிப்பு உணர்வுக்காக.. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செயலிகள்..!

இது ஆண்ட்ராய்ட் ஆப்களின் உலகம். எல்லாவற்றுக்கும் அவரவர் ஆண்ட்ராய்ட் ஆப்களை உருவாக்கி அதில் இந்த உலகை எதிர்கொள்கிறார்கள்.ஜனநாயக நாட்டில் மிக முக்கியமான தேர்தல் திருவிழாவில் வாக்களிக்கும் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள்...

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து திருபுவனம் பட்டுச் சேலைக்கும் புவிசார் குறியீடு!

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து, திருபுவனம் பட்டுச் சேலையும் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.பாரம்பர்யமாக விளைவிக்கப்படும் விளைபொருள்கள், உணவுப் பண்டங்கள் மற்றும் கலை நயமிக்க பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.பாரம்பரியமிக்க கலைப்...
- 2026

Recent articles