சுற்றுலா

காஷ்மீரில் தடை உடைந்தது சுற்றுலா படை குவிந்தது.

இன்று முதல் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

குற்றாலத்தில்… அருமையான புதிய அருவி… ஆனால் அழிவின் விளிம்பில்! கரடி அருவியைக் காப்பாத்துங்க.. ப்ளீஸ்!

அழிவின் விளிம்பில் உள்ளது, குற்றாலத்தில் புதியதாக உதயமாகிக் கொண்டிருக்கும் கரடி அருவி. வனத்துறையினர் இதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்!

குற்றாலத்தில் மிதமான அருவி! குவியும் பயணிகள்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திருக்குற்றாலத்தில் மிதமான அளவில் அருவி நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

இன்றைய குற்றாலம்.. குளிக்க ஏத்த மாதிரி..!

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற அளவில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிக் குளியலை அனுபவித்தனர்.

குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர்! சுற்றுலா பயணிகள் மிகுதி!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றாலம் மெயின் அருவியில் மிதமாக தண்ணீர் விழுந்தது. கடந்த இரு நாட்களாக விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்தனர்.

மதுரை திருமலை நாயக்கர் மஹால் 3 கோடியில் சீரமைப்பு..!

அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச்செல்வது குறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- 2026

கொட்டும் அருவி; கூட்டம் குறைவு! குற்றாலம் ஆஃப் சீஸன் பிரமாதம்!

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் ஆஃப் சீஸன் பிரமாதமாக இருக்கிறது. அருவிகளில் கொட்டும் அருவியில் குளிப்பதற்கு கடந்த மாதம் போல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லை.

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

மோடி தேநீர் விற்ற இடம்; சுற்றுலாத் தலமாக மாற்றம்!

இந்நிலையில் தற்போது ​​பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சதுர்த்தி நாளில்… ஆதி விநாயகரை தரிசிப்போமா? வாங்க… சிதலபதி என்ற திலதர்ப்பணபுரியை பார்ப்போம்..!

சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயம் என்கிற ஆதிவிநாயகர் ஆலயம், திலதர்ப்பணபுரி.

சதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா)

இந்த எட்டு விநாயகத் தலங்களிலும் அர்ச்சனை அபிஷேகங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன. இத்தலங்களை தரிசித்த பின் மீண்டும் மயூரேஷ்வரரை தரிசித்தால்தான் இந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் மருத்துவ விசா இன்றியே சிகிச்சை பெறலாம்!

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மருத்துவ விசா பெறாமல் நாட்டில் எங்கும் சிகிச்சை பெறலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- 2026

Recent articles