உரத்த சிந்தனை

தெலங்கானா ஆர்டிசி., போராட்டம்: முதல்வர் கேசிஆர் எடுத்த முக்கிய முடிவு!

அரசோடு இணைக்கும் கோரிக்கை ஒன்று மட்டுமே முக்கியம் அல்ல என்றும் அவர் வாதிட்டார். அதனால் தொழிலாளர்கள் இணைப்பு கோரிக்கையை விட்டு விட்டதாகத் தெரிகிறது என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.

காலத்தில் கர்ப்பிணிக்கு உதவி! காப்பாற்றப்பட்ட 2 உயிர்! மலேசியாவில் தமிழ் பெண்ணுக்கு பாராட்டு!

கர்ப்பிணி பெண்ணை திறமையாக செயல்பட்டு சமயத்தில் காப்பாற்றியதற்காக, கோமதி நாராயணனுக்கும், வாடகைக்கார் ஓட்டுநரான வோங் கோக் லூங்க்கும் மலேசியா அரசாங்கம் பாராட்டு விழா எடுத்தது.

சீமானை கைது செய்யக் கோரி தென்காசி காவல் நிலையத்தில் மனு

தென்காசி காவல் நிலையத்தில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். பழனி நாடார் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

மருமகன் ஜோதிமணி லீலைகள்..! ‘பொறுப்பாகாமை அறிவிப்பு’ வெளியிட்ட கருணாநிதி மகள் குடும்பம்!

கருணாநிதி மகள் செல்வி தனது மருமகன் ஜோதிமணி மீது போலிசில் புகார் கூறப்பட்டுள்ளது என்பதால் தினகரனில் அறிவிப்பு… #வெளங்கிரும்

பேனர்தானே கூடாது..?அலங்கார வளைவு வைக்கலாம்ல..?! அகங்காரத்தின் விளைவு… இதான்!

இந்நிலையில், திமுக.,வினர் வைத்த அலங்கார வளைவு சரிந்து விழுவதும், அப்போது கார் ஒன்று விருட்டெனக் கடந்து சென்று தப்பியதும் பரபரப்பாகி உள்ளது.

பஞ்சமி நில சர்ச்சையில்… தடா பெரியசாமியின் கருத்தை வரவேற்ற அர்ஜுன் சம்பத்!

தடா. பெரியசாமியின் கருத்துக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சம்பத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
- 2026

மதம் மாற வற்புறுத்தி வார்டன் அடித்துத் துவைத்ததில்… பரிதாபமாக உயிரிழந்த 15 வயது மாணவன்!

கிறிஸ்துவ மதத்திற்கு பலவந்தமாக மாற்றுவதை எதிர்த்ததற்காக விடுதி வார்டனால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட 15 வயது மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அலைகடலே… அடியேனின் வணக்கம்!’ : பிரதமர் மோடியின் மாமல்லை தமிழ்க் கவிதை!

பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் அண்மையில் கடற்கரையில் அமர்ந்து, மாமல்லை கடல் அழகை ரசித்து, கடற்கரை மணல் வெளியில் நடந்து பயிற்சி செய்து… அது குறித்து ஒரு கவிதை எழுதினார். அதன் தமிழ்...

கமலேஷ் திவாரி முஸ்லிம்களால் கொலை! இந்து மகா சபை இரங்கல்!

இப்படி காவி போட்டுக்கிட்டு செஞ்சா தான் சொந்த பகை, கடன் சண்டைன்னு மடை மாத்தலாம்! அப்போ தான் அந்த 51 லட்சம் தலைக்கு விலை

பட்டா காட்டிய ஸ்டாலினுக்கு, ராமதாஸ் ‘நச்’ என்று நாலு கேள்வி..!

சமூகத் தளங்களில் பலரும் அந்த இடத்தின் உண்மைத் தன்மை குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அதே நேரம், பட்டாவைப் பதிவிட்டு, மேலும் சிக்கலை ஸ்டாலின் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கருத்துப் பதிவு செய்தனர்.

சாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா

1883 இல் பிறந்த சாவர்க்கர் 1857 இல் எப்படி இடம் பெற்றிருக்க முடியும் என்று சிறுபிள்ளைத்தமாக கேள்வி எழுப்புவார்கள்... முதிர்ச்சியடைய வேண்டும் .

நில அபகரிப்பும் திமுக.,வும்! ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…!

அவர்கள் குற்றவாளி என்றால் சட்டம் தண்டிக்கட்டும், நிரபராதி என்றால் அவர்களை நீதிபதியே விடுவிப்பார் , மடியில் கனம் இல்லை என்றால் கருணாநிதிக்கு இந்த பயம் தேவையில்லை.
- 2026

Recent articles