உரத்த சிந்தனை

இந்த நாளில் அன்று… 1983ல்: இலங்கைக்கு தியாகப் பயணம்!

இதே நாளில்,26/08/1983 : ஈழப் பிரச்னை 1983இல் உக்கிரமாக இருந்தபோது, 07/08/1983இல் பழ.நெடுமாறன் தலைமையில் மதுரையிலிருந்து பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இலங்கைக்கு தியாகப் பயணம் செல்வதற்காக மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை நடந்து அங்கிருந்து படகுகள்...

அவம்பாடே ததிங்கணதோம் போடுதாம்! இதுல 700 கோடி ரூவா ஓஸிக்கு தூக்கிக் கொடுப்பானாம்…!

துபாய் அரசாங்கம் கேரளாவிற்கு வெள்ள உதவியாக 100 மில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 700 கோடி ரூபாய்) கொடுக்கப் போவதாக இணையமெங்கும் உலவிய செய்தி எனக்கு ஆச்சரியமூட்டியதொரு விஷயம். ஏனென்றால் கடந்த இரண்டு, மூன்று...

அந்த 700 கோடியின் பின்னால் இருக்கும் சூட்சுமம்…?

ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருடாந்திர பட்ஜெட் போடும் ஒரு மாநில அரசுக்கு 700 கோடி என்பது ஒரு பெரிய தொகையா? ஏனிந்த பரபரப்பு?கம்யூனிஸ்ட்களைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தத் தெரியாது...

நாம் மலரைக் கொடுத்தாலும் முள்ளை மட்டுமே பரிசாகத் தரும் கேரள கம்யூனிஸ்ட் அரசு!

செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை ஒரே நேரத்தில் திறந்தாலும் அதிகபட்சம் 18,000 கனஅடி தண்ணீரைதான் வெளியேற்ற முடியும். 18,000 கனஅடிதான் செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகபட்ச நீர் வெளியேற்று திறன்.ஆனால் அடையாறு ஆற்றில் போன தண்ணீர்...

தமிழர்கள் இந்துக்களா – 3

இந்து மதம் இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து ஜாதிகளையும் ஒன்று சேர்த்து ஒரு பெரு மரபாக ஒற்றைப்படையாக ஆவது சரியென்றால், கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைவரையும் ஒரே குடையின்...

எச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை!

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்துக்கள் புறக்கணித்து ஒரு பாடம் புகட்டுங்கள்... அத்தனை இந்து மத வெறுப்பாளர்களுக்கும்..!படத்துல ஒரு இடத்துல, நல்லா நாமம் போட்டுக்கிட்டு ஒருத்தர் நயன்தாராவை "வேறு" ஒரு தொழிலுக்கு அழைக்கிறார். அவர்...
- 2026

ஒரே நாடு… ஒரே கலாசாரம்… ஒரே உண்மை!

”கோவிலில் தொழும் முறையில் வடநாட்டவர்களும் தென்னாட்டவர்களும் ஒரே முறையைப் பின்பற்றுவதில்லை. அப்புறம் எப்படி இந்து மதம் இந்த நாடு முழுதுக்கும் உள்ளதுன்னு சொல்றீங்க?” நடராஜன் சமீபத்தில் வலவன் வாசித்ததினால், அதில் வரும் ‘...

வெளிநாட்டு நிதியுதவி: மன்மோகன் எடுத்த முடிவு விஜயனுக்கு தெரியாதா?

கேரள மாநில மழை வெள்ள உதவியாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் தர முன்வந்து இருப்பதாக கேரள முதல்வர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்!   ஆனால் வெளிநாடுகளில் இருந்து நிவாரண நிதி உதவிகளை  பெற்றுக் கொள்வதில்லை...

ஆரிய இனவாதம் பொய் என்கிறது அறிவியல்! உண்மை என்கிறான் அறிவிலி!

ஆரிய திராவிட இனக்கொள்கையின் முதுகெலும்பை முறிக்கிறது அறிவியல்! அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அறிவியல் நிரூபிக்கிறது!1) ஆரிய திராவிட இனக்கொள்கை என்பது பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அழுகிய மூளையில் உதித்த பொய்.2) தமிழ்நாட்டில் வாழ்ந்த...

ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்ததா? டாக்டர் அம்பேத்கார் கூறுவது என்ன?

உலகில் உள்ள மனிதர்களை மூன்று விதமான இனங்களாக (races) நவீன அறிவியல் பிரிக்கிறது. இது உடலமைப்பியல் (anatomy) ரீதியான பிரிவினை. அம்மூன்றும் வருமாறு:-அ) வெள்ளையர்கள் (Caucasion) ஆ) மங்கோலியர்கள் (Mongoloid) இ) கறுப்பர்கள் (Negroid)இப்பிரிவினை பண்பாட்டு ரீதியானதோ...

திமுக – பாஜக தேர்தல் உறவு மலருமா?

திமுக - பாஜக தேர்தல் உறவு மலருமா என்பது பற்றி கருத்துக்கள் உலாவருகின்றன.2016சட்டமன்றத் தேர்தல் Performance ஐ வைத்துப் பார்த்தால் திமுகவின் Natural choice பாஜக & பாமகவுடன் உறவு கொள்வதாகத்தான் இருக்கும்....

நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு வரும் அபாயம்

இந்திய அரசின் நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் தலைமையில் நிதிக்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் புனேவில் நடந்துள்ளது. அதில் பொருளாதார நிபுணர்களுடன் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. புனேவில் நடத்தவேண்டிய காரணம் என்னவென்றால்...
- 2026

Recent articles