உரத்த சிந்தனை

ஹெச்.ராஜாவை வசைபாடுபவர்களுக்கு சில கேள்விகள்

உங்களின் நிறம் மாறும் கொள்கை இல்லா அரசியலையும் கண்டு தமிழகத்தில் உள்ள மானமுள்ள மக்கள் காறித் துப்புகிறார்கள் !

கனிமொழிக்கு ஒரு கேள்வி: சிலைக்கு எதுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு?

இதுதான் விதி. திருப்பதி ஏழுமலையான் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்றார் கனிமொழி. இன்று

சாலை விரிவாக்கமா? இடம் வேணுமா?… அது ஏம்ப்பா கோயில்ல மட்டுமே கை வைக்கறீங்க?

ஹிந்துக்களை மன வருத்தத்திற்கு ஆளாக்காமல் அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ அரசாங்க அதிகாரிகளும் மக்கள் சமுதாயமும் ஒன்று கூடி பேசி வழி வகை செய்ய வேண்டும்.

கருணைக் கொலைக்கு மிஷனரிகள் உரிமம் பெற்றவையா?

தவறு செய்த ஒரு பாதிரிக்காக ஒட்டு மொத்த பாதிரிகளும் ஆதரவு தெரிவித்துக் கொண்டு வருவது, அவர்களிடையேயும் சந்தேகத்தைத் தூண்டுகிறது

தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் மோசமான நிகழ்ச்சி! முற்றுப்புள்ளி எப்போது?

நானும் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு அக்கிரமமான நிகழ்ச்சி இது. எனது கடுமையான எதிர்ப்பினை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

இளையராஜாவும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்

இளையராஜாவும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்
- 2026

காலத்தின் தேவை கருதி களத்தில் இறங்கியவர் ஸ்ரீஜயேந்திரர்: இல.கணேசன் புகழஞ்சலி

இன்றும் கூட காஞ்சிபுரத்தில் ஜனகல்யாண் பெயர் போட்ட ரிக்‌ஷாக்களைப் பார்க்கலாம். ஏராளமான தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்தி, பல்வேறு சேவைக் கார்யங்களைத் தொடக்கி வைத்திருக்கிறார்.

கேள்வியும் பதிலும் – பெண்கள் மாதவிலக்கின் போது ஏன் விலக வேண்டும்?

நெருப்பையும் நீரையும் சமமாகப் பார்க்க முடிந்த, இருமைகளுக்கு அப்பாற்பட்ட அவதூத நிலையில் இருப்பவர்களுக்கே செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை என்ற விதி, நிஷேதங்கள் இல்லையே தவிர,

பண்டைய பாரதத்தில் பெண்கள் நிலை!

பஞ்ச பத்னிகள் என போற்றப் படும் அகலிகை, திரௌபதி, தாரை, குந்தி, மண்டோதரி ஆகியோரில், ராவணன் மனைவி மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வரும், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஒருவருக்கு மேலான ஆடவருடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது.

எலும்பு கூடு கடத்தல் சந்தை! சாலவாக்கத்தில் நடைபெறுவதும் இதுதான்!

இந்தியாவில் உள்ள அனைத்து விதமான மனிதக் கடத்தல்களுக்கும் பின்னால்... மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தையும் செயல்படுகிறது.

“இந்தியா ஹிந்துக்களின் நாடே!”

“இந்தியா ஹிந்துக்களின் நாடே!” தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழாக்கம்: ராஜி ரகுநாதன் (Source: Editorial January, 2018, Rushipeetham)சில நாட்கள் முன்பு அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் புகழ் பெற்ற ஒரு மருத்துவ நிபுணர்...

வங்கிக் கடன் ஏய்த்தலும் காங்கிரஸ் பின்னே ஒளிந்துள்ள கேள்விகளும்

ரீக்கவுன்டிங் புகழ் பொருளாதார எலி சிதம்பரம் அவர்களே, அக்கவுண்ட் எண் DBS 24007007 என்பது உங்களின் துபாய் அக்கௌன்ட் என்று
- 2026

Recent articles