வணிகம்

விலை உயர்வு எதிரொலி: வெங்காயம் ஏற்றுமதி செய்யத் தடை!

வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், விலை உயர்வை கட்டுப் படுத்தி, செயற்கை தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஏழாவது முறையாக பான் – ஆதார் இணைப்பு நீட்டிப்பு!

ஏழாவது முறையாக ஆதார் இணைப்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் இணைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

ரேஷன் கடை மூலம் விநியோகம்… வெங்காயம் கிலோ ரூ.24… தில்லியில்!

தில்லியில் வெங்காயம் கிலோ ரூ.24-க்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது, அதுவும் ரேஷன் கடைகளின் மூலமே விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.

பான் – ஆதார் இணைத்து விட்டீர்களா? தெரிந்து கொள்ள இதைச் செய்யுங்க! இணைக்கா விட்டால்… கார்டு காலாவதிதான்!

நீங்கள் ஏற்கெனவே இரண்டையும் இணைத்திருந்தால், இந்தப் பக்கத்திலேயே மேல் புறத்தில் அதற்கான செய்தி வரும். அதன்மூலம் நீங்கள் ஆதார் - பான் கார்டை இணைத்துவிட்டதை அறிந்துகொள்ளலாம்.

நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி!

அந்த வங்கியின் நிதி நிலைமையை மேம்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இன்னிக்கு தங்கம் விலை தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,928க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.3,616க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 2026

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்!

வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கு குறைந்த வட்டியும், சிறுகுறு தொழில் புரிபவர்களுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன்களும் யூகோ வங்கியில் வழங்கப்பட்டு வருவதாக

பெட்ரோல், டீசல் விலை உயர்வு:வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

ஆராம்கோ நிறுவனத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கடந்த இரு தினங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. #diesel #petrol #prices

உங்கள் கவனத்திற்கு! தொடர்ந்து 4 நாட்கள் வங்கி இயங்காது!

மேலும் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதாலும், 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த 2 நாட்களும் வங்கிகள் இயங்காது.

தங்கத்தோட விலை இன்னிக்கு…,!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,626 க்கும் ஒரு சவரன் ரூ.29,008 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40 க்கு விற்பனையாகிறது.

அம்மணிகளே! ஆவின் பால் பொருட்கள் புதிய விலை என்னென்னு தெரியுமா?

பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவினில் தயாரிக்கப்படும், நெய், பால், பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சௌதியில் பெட்ரோ ரிஃபைனரி மீது ஏமன் ஹௌதி போராளிகள் ‘ட்ரோன்’ தாக்குதல்!

Drone attacks claimed by Yemen's Houthi rebels caused major fires at two of Saudi Aramco's critical oil facilities, the kingdom's interior ministry said Saturday.
- 2026

Recent articles