வணிகம்

யானை புகுந்த நிலம் போல்… கொடும் வரி விதித்து மக்களை சிரமப் படுத்தக் கூடாது!

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

வருமான வரி யாருக்கெல்லாம் இல்லை தெரியுமா?

'ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படும், என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் 2 மணி நேர பட்ஜெட் உரையில்… முக்கிய அம்சங்கள்!

சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்தார். அவ்வப்போது பசவண்ணர், புறநானூறு, சுவாமி விவேகானந்தர் என பலரது கருத்துகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார் நிர்மலா சீதாராமன். 

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்! 

மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்! என்ன சிறப்புகள் உள்ளன?!

"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்"

தமிழிலும் இனி வங்கித் தேர்வு எழுதலாம்! நிர்மலா சீதாராமன் தகவல்!

மக்களவையில் நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டிற்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்! அதில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு பார்லி.யில் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

பெண்களுக்கு அதிர்ச்சி தந்த தங்கச் செய்தி!

தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் புதன் கிழமை இன்ரு மீண்டும் அதிகரித்துக் காணப்பட்டது.

முத்ரா கடன்: தமிழகத்தில்தான் மோசடி அதிகம்!

முத்ரா கடனில் மோசடி: தமிழகத்தில் அதிகம்பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில், வங்கிகளில் உள்ள 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளது. இதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இது தொடர்பாக...

சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. நேற்று பவுனுக்கு  528 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று பவுனுக்கு  464 ரூபாயாக  உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை...

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி! டெபாசிட் செய்தாலே கட்டணமாம்!

இப்போது 3 முறைக்கு மேல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப் படும் என்ற அறிவிப்பு, பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
- 2026

Recent articles