வணிகம்

கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்கம்!

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது...தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி...

அடேங்கப்பா… தக்காளி விலை கிலோ 250 ரூபா..!

விண்ணை முட்டும் விலையாக, என்றும் இல்லாத அளவில், பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டிருந்தன. பாகிஸ்தான்...

பிப்.1ல் அறிவிப்பு; பிப்.24ல் விவசாயி வங்கிக் கணக்கில் முழுத் தொகையும் டெபாஸிட்!

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.5 ஏக்கருக்கும்...

வணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை

ஜோலார்பேட்டையில் வணிகவரிதுறை அமைச்சர் வீரமணி வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளது தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணியின் வீடு.இங்கே, அவரது வீடு மற்றும் அவரது...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியா? இனி சுங்க வரி 200% !

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கான மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை உடனே நீக்குவது என அமைச்சரவை முடிவு...

பாகிஸ்தான் தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்து பறிப்பு!: இந்தியா நடவடிக்கை!

காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு...
- 2026

மோதிப் பார்க்க நினைத்தவர்… மோதியைப் பார்த்து அலறுகிறார்!

இது பொது மக்களை தவறாக வழி நடத்துவதும் தவறான தகவல்களை பொதுமக்களுக்கு கொடுப்பதுமாக உள்ளது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்!

காங்கிரஸ் அரசின் ஒப்பந்த விலையை விட மோடி அரசு 2.8% குறைவாகவே ரஃபேலுக்கு கொடுத்துள்ளது!:சிஏஜி அறிக்கை!

புது தில்லி: ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பேசி நிர்ணயித்த விலையை விட மோடியின் தலைமையிலான தே.ஜ.கூ., அரசு 2.8% குறைந்த விலையிலேயே ஒப்பந்தம் செய்துள்ளது என்று...

கவர்ச்சிகர மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல்!

கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.கவர்ச்சிகரமான வட்டி அளிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிப்பதற்கான மசோதாவை மத்திய நிதி அமைச்சர்...

முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘திடீர்’ சந்திப்பு!

அம்பானியின் நிறுவனங்களுக்கு பாஜக அரசு பல  சலுகைகளை செய்து தருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி...

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றம்!

மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.முன்னதாக,...

குடிமகன்களுக்கு ‘பகீர்’… எகிறுது ‘பீர்’!

உற்பத்திக்கான கலால் வரியை இரு மடங்காக உயர்த்துவதாக கர்நாடக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநில அரசுக்கு ரூ. 20,950 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்!.உற்பத்திக்கான கலால் வரியை இரு மடங்காக உயர்த்தி...
- 2026

Recent articles