வணிகம்

2 மணி நேரம் 40 நிமிடங்கள்… ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை!

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 - 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான -...

டாஸ்மாக் கடைகள் எத்தனை மூடப் பட்டன தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் அரசு நிறுவனமாகவே டாஸ்மாக் திகழ்கிறது.இன்றைய...

அறநிலையத் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கீடு!

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 - 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான -...

கலாம் பெயரில் கல்லூரி! ராமேஸ்வரத்தில் அமையும்: ஓபிஎஸ்!

தமிழக நிதி நிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் அறிவித்து வருகிறார் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவர், கலாம் பெயரில் கல்லூரி அமையும் என்றார்.ஓபிஎஸ்.,ஸின் பட்ஜெட் உரையில்...2019-20ம் ஆண்டில், ராமேஸ்வரத்தில்...

தமிழக பட்ஜெட் தாக்கல்! என் குலதெய்வம் ஜெயலலிதா என ஓபிஎஸ்., உரை!

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 - 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான -...

வங்கிகளுக்கான கடன் ரெப்போ விகிதம் 0.25% குறைவு! வாகன கடன் வட்டி வீதம் குறையும் வாய்ப்பு!

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி...
- 2026

அப்ரூவர் ஆகிறார் இந்திராணி முகர்ஜி! சிக்கலில் சிதம்பரம் குடும்பம்!

புது தில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் என வகையாக சிக்கிக் கொண்டிருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா குறித்த வழக்கில், அந்நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜி...

வாராக்கடனில் மூழ்கிய வங்கிகளை மீட்டெடுத்த மோடி!

வாராகடன் பிரச்சனையில் மூழ்கி கிடக்கும் இந்திய வங்கிகளை அதிலிருந்து மீட்கும் மத்திய #மோடி அரசின் சீர்திருத்தங்கள் பயனளிக்க துவங்கியுள்ளன. கடன் வாங்கிய கார்பரேட் நிறுவனங்கள் வழக்குகள் வேண்டாம் நாங்கள் வாங்கிய கடன்களை திருப்பு...

பட்ஜெட்… தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள்..!

பிப்.1 இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள் இங்கே...நிதிநிலைச் சமன்பாடு பாதிக்கப்படாமல் தாக்கல் செய்யப் பட்டிருக்கும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்...

9 ஆயிரம் கோடி கடனுக்கு 13 ஆயிரம் கோடி சொத்தை பறிமுதல் பண்றீங்களே… நியாயமா..? கதறும் மல்லையா!

வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து, தான் ரூ. 9 ஆயிரம் கோடி தான் செலுத்த வேண்டும் எனும் நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்களை பறிமுதல் செய்கிறார்களே... இது நியாயமா...

ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட்… ஆனா காங்கிரஸை காப்பியடித்தது: ப.சிதம்பரம்

மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். அதற்கு விமர்சனங்கள் வலுத்டு வருகின்றன.முன்னாள் மத்திய அமைச்சர்...

‘நடுத்தர’ மகிழ்ச்சி: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு!

புது தில்லி: நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தனி நபருக்கான வரிமான வரி விலக்கு உயர்த்தப் பட்டுள்ளது.தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50இல் இருந்து இரு மடங்காக...
- 2026

Recent articles