வணிகம்

சிறு விவசாயிகள் நலன் காக்க… ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை!

சிறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு...

ராணுவத்துக்கு முதல் முறையாக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல்.பலவித புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டில், ராணுவத்தினருக்கான...

மத்திய அரசின் மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்டில் மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு- பியூஷ் கோயல்...மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்29...

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்!

புது தில்லி: மத்திய அரசின் 6வது மற்றும் கடைசி பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் பொறுபுப் வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து வருகிறார்.பிப்.1 இன்று முற்பகல் 11...

நூற்றாண்டை எட்டும் ‘தமிழ்நேசன்’ நாளிதழ் இன்றுடன் நிறுத்தம்!

நினைவில் நிற்கும் “நேசன்!”-1 : மலேசியாவின் மூத்த நாளேடான தமிழ் நேசன் 2019 ஜனவரி 31ந் தேதியுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது! 94 ஆண்டுகள் தமிழுக்கு அருஞ் சேவையாற்றிய இதழ் நேசன்.நவீன,...

சன் டிவி.,யை ஒழிக்க முயல்கிறார்கள்! கலாநிதி மாறன் பதட்டம்!

சட்ட விரோத பி.எஸ்.என்.எல். இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டுகள் பதிவு செய்தது.கூட்டுச்சதி, ஆவணங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கலாநிதி மாறனுக்கு எதிராக விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்...
- 2026

கண்ணாமூச்சி ஆடிவரும் கார்த்தி ‘சிதம்பர ரகசியம்’! உச்ச நீதிமன்றம் திடீர் ‘கண்டிப்பு’!

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன் கார்த்தி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு...

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும்!

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என அனைத்து இந்திய ஆபரணக் கற்கள் மற்றும் நகைக் குழுமத்தின் தலைவர் அனந்த பத்மநாபன் மத்திய அரசுக்கு...

எகிறியது தங்கத்தின் விலை..!

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ஜன.28ம் தேதியான இன்று சென்னையில் 24 கேரட்...

கார்ரேஸ் மன்னன் அஜித்தின் குழு வடிவமைத்த ஏர்டாக்ஸியில் ஜெயக்குமார்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித்குமாரை தொழில்நுட்ப வழிகாட்டியாகக் கொண்ட தக்ஷா மாணவர் குழு ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை ஆம்புலன்ஸ் சேவைக்காக தயாரித்து காட்சிப் படுத்தியது.மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளை...

மோடியின் ‘ஏழைகளுக்கான தேர்தல் அரசியல்’ கனவை நிறைவேற்றுவாரா… பியூஷ் கோயல்?

அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளும் அறிவிப்புகளும் தாராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால், அருண் ஜேட்லி இல்லாமல், நல்ல முறையில்...

பியூஸ் கோயல் இடைக்கால நிதி அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்பு!

மத்திய இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்!உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சிகிச்சைகாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்...
- 2026

Recent articles