வணிகம்

முதலீட்டாளர் மாநாட்டில் பலரையும் ஈர்த்த ‘அஜித் குழு’வின் ஏர் டாக்ஸி!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குழுவின் ஏர் டாக்ஸி பலரையும் ஈர்த்தது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப வழிகாட்டியாகக்...

உலக முதலீட்டாளர் மாநாடு மாபெரும் வெற்றி: எடப்பாடி பெருமிதம்!

2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீடுகளால் தமிழகத்தில் 50,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் ரூ.3.42 லட்சம்...

அடுத்து கூட்டணி ஆட்சி அமைந்தால் அவ்வளவுதான்! பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்! : சொல்பவர் ரகுராம் ராஜன்!

டாவோஸ்: இந்தியாவில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.தனியார் டிவி...

சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகியுள்ளன.ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய் ரூ.7000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்...

உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி!

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்.சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டிற்கு...

முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை; கரூரில் ஒருவர் கைது

முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்த நபர் கைது செய்யப் பட்டுள்ளார். கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி இன்று ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது,...
- 2026

பட்ஜெட்டை அருண் ஜேட்லியே தாக்கல் செய்வார்! நிதி அமைச்சகம் தகவல்!

புது தில்லி : நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியே தாக்கல் செய்வார் என நிதி அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவ பரிசோதனைக்காக...

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை. யொட்டி...

நெல்லை சீமையில் தைப் பொங்கல் காலத்தில் கிடைக்கும்… சிறுகிழங்கு!

மதுரைக்கு தெற்கே குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் தை மாதங்களில் சிறுகிழங்கு என்று விற்பனைக்கு வரும்.குறிப்பாக இந்த மாவட்ட பொங்கல் சமையலில் சிறுகிழங்கு இல்லாமல் இருக்காது. அதை அவித்து அதன் தொலியை...

பொங்கல் பண்டிகையை ஒட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடுகளின் விற்பனை அமோகம்!

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விலை உயர்வு கண்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி அருகே உள்ள ஓரம்பம், போச்சம்பள்ளி, மற்றும்...

ஜிஎஸ்டி., மேலும்.. மேலும்… சலுகைகள்..! அறிவித்தார் அருண்ஜேட்லி!

32 ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்றதுஇந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான ஆண்டு உச்சவரம்பு 20 லட்சமாக...

கூகுள் குரோமுக்கு போட்டியா ‘ஜியோ’ ப்ரௌசர்… செம ஸ்பீடு!

இணையம் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தற்போது நாடுவது கூகுள் குரோம் ப்ரௌசரையே! குரோம் வருவதற்கு முன்னர், விண்டோஸின் எக்ஸ்ப்ளோரர், மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ், நெட்ஸ்கேப், ஓபரா இவை எல்லாம் பிரபலமான ப்ரௌஸர் வகைகளாக இருந்தன. கூகுள்...
- 2026

Recent articles