புகார் பெட்டி

ஜன.1 முதல் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லையாம்?! மெய்சிலிர்க்கும் பாஜக.,வினரின் பகிரல்கள்! ‘ஐயோ பாவம்’ ரகம்!

ஜனவரி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டண விலக்கு, ஒரே மாநில வாகனங்களுக்கு கட்டண விலக்கு, சுங்கச் சாவடிக் கட்டணமே இனி இல்லை… இப்படி விதவிதமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்...

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி., ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில்...

வாய் திறக்கவே வக்கில்லாத சீமான், அடுத்தவர் காலூன்றுவதைப் பற்றி அலட்டுகிறார்…!

வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்...

தேசியக் கொடியை அவமதித்த கிறிஸ்துவர்கள்!நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

தூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் கொண்டட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வில், இராணுவ வாகனம் போல் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் தேசியக் கொடியை இரவு தாழ்வாக பறக்க விட்டுக் கொண்டு ஊர்வலம் சென்றனர்.தூத்துக்குடியில் கிறிஸ்தவ பயங்கரவாதம்...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் தொடங்கி வைத்தது; மற்ற கோயில்களிலும் தொடர்ந்ததால் இந்துக்கள் கடும் எதிர்ப்பு!

பண்ருட்டி: மாரியம்மனுக்கு மேரியம்மா அலங்காரம் செய்யப் பட்டதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுபண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலையை...

ஓம் சக்தி அம்மா வழிபாடா? ரோம் ஏசு அன்னை வழிபாடா? மேல்மருவத்தூர் சித்தர் பீடத்துக்கு ஒரு சிந்தனைக் கடிதம்!

சக்தி அம்மாவை இழிவுசெய்ய வேண்டாம்! சாக்த வழிபாட்டை சிதைக்க வேண்டாம்! என்று இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் ராம ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.கிறிஸ்துவர்கள் கொண்டாடும் ஏசு...
- 2026

தென்னிந்திய திருச்சபை டிரஸ்ட் சொத்துகளை கபளீகரம் செய்யும் மதுரை ராமநாதபுரம் பேராயம்!

CSITA -கம்பெனி சொத்துக்களை மோசடியாக கபளீகரம் செய்து வருகின்றனர் மதுரை இராமநாதபுரம் பேராயம் மேனேஜ்மென்ட் அசோசியேசன் நிர்வாகிகள்.CSITA -கம்பெனி என சொல்லக்கூடிய தென்னிந்திய திருச்சபை ட்ரஸ்ட் அசோசியேசன் இந்திய...

எம் கேள்விக்கென்ன பதில்? (கமல் ஹாசனுக்கு)

(பொதுவாக இடதுசாரித் தரப்புக்கு ஒரு பொய்யான பிம்பம் உண்டு. அதாவது அவர்களில் அறிவார்ந்தவர்கள் அதிகமாம். அறிவார்ந்த சிந்தனை அவர்களுக்கு அதிகமாம். விஷயம் என்னவென்றால் எந்தவொரு உண்மையான கேள்வியையும் கேட்டுக்கொள்ளாமல், கேட்கவிடாமல் தம்மைப் பொத்திப்...

நந்தினி-யில்கிறிஸ்துவ மனப் பிறழ்வு பதிவுகள்!

தற்போது சன் டிவி யில் ஒலிபரப்பாகும் நந்தினி நெடுந்தொடர் ஓர் நஞ்சு. ஒரு திராவிட நாத்திக நிறுவனம் நடத்தும் ஒரு டிவி.,யில் வேறு என்ன எதிர்பார்ப்பது..!?ஏற்கெனவே ஓர் பாதிரியாரை கதைக்கு சம்பந்தமே இல்லாமல்...

இளைய தலைமுறையே… கவனமாக இரு … அண்ணன் சொல்கிறேன்!

வெளிமாவட்ட மாணவர்கள் இளையவர்களை ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராகப் போராட திரட்டும் வேலையில் நாம் தமிழர் போன்ற கட்சிகள் இன்னும் சில நக்சல் ஆதரவு கம்யுனிஸ்ட் இயக்கங்கள் ஈடுபடுவதாக தகவல். இப்படி ஈடுபடும் நபர்கள்...

மாறனுக்கான அரசு செலவை கண்டு கொள்ளாதவர்கள் ஜெயலலிதாவுக்கான கட்சி செலவை கேலி செய்கிறார்கள்!

நிதானமாக யோசிக்கும் ஒரு அனுபவஸ்தரின் பார்வை… ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டியது அரசின் கடமை. ஆனால், மருத்துவமனைக்குக் கட்டிய பில் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்?...

அறநிலையத்துறையை அடுத்து காவல்துறையில் கிறிப்டோ கிறிஸ்தவர்கள்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணி புரியும் பொன் மாணிக்கவேல் தங்களை பொய் வழக்குகள் போடச்சொல்லி வற்புறுத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டி போலீசார், போலீஸ் அதிகாரிகள் சிலர் டிஜிபியிடம் புகார்...
- 2026

Recent articles