புகார் பெட்டி

‘தெரியாது’ என்ற பதிலை சொல்வதற்கு ஒரு 182…!

ரயில்வே பாதுகாப்பு படை, அவசர உதவிக்கு அழைக்க 182 என்ற எண் கொடுத்துள்ளார்கள்.நேற்று மாலை தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரு நபர் அடிபட்டு விபத்து. இது...

கோடி ரூவா கோட் போட்ட மோடியும்… கையும் டையும் கட்டி நின்ன மன்மோகனும்!

மோடியின் கோட் பற்றி கேலி பேசியவர்களின் பார்வைக்காக ...படுத்துக்கொண்டு மேல் நோக்கி துப்பிக்கொள்ளவும்.. இல்லாவிட்டால் கண்ணாடியின் முன் நின்று கொண்டும் துப்பலாம்..!மன்மோகன் சிங் 10 வருடங்கள் பிரதமாக இருந்தார். பதவியில் இருந்து மக்கள்...

பிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு!

உங்கள் கருத்துக்களை நமது பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொள்ள ஓர் அற்புதமான வாய்ப்பு.கீழே இருக்கும் link click செய்து அதனை பூர்த்தி செய்யவும். தங்களின் பூர்த்திசெய்த விவரங்கள் நேரடியாக பிரதமரின்...

கருணாநிதி சிலைத் திறப்பில் மின்திருட்டு: ஜெயக்குமார் புகார் #மின்திருட்டுதிமுக

சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக சென்னை மாநகராட்சியின் மின்சாரம் திருடப்பட்டதற்கான...

ஸ்டாலின்.. ‘அதுக்கு’ ஒத்துவர மாட்டார்…!

இங்கிலாந்து நாட்டின் குடிமகன் ஒருவன் இந்தியாவின் பிரதமராக முடியுமா? ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் . சுப்பிரமணியன் சாமியால் கொடுக்கப்பட்ட புகார் திரு. அத்வானி அவர்களின் தலைமையிலான...

காவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்; தப்பிக்க நினைத்து பொய் சொல்லி மாட்டிய பெண் போலீஸ்!

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உடன் பணியாற்றும் எஸ்ஐ தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என பெண் போலீஸ் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த...
- 2026

போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை!

என் பெயரில் இயங்கும் போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கவிஞர் தாமரை. அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்...  17.12.18. Fake Twitter Account 'PoetThamarai'..... எச்சரிக்கை...

அரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது! சொந்த செலவுல வெச்சா அதுக்கு உயிர் இருக்கும்!

அரசு செலவில் சிலை வைத்தால் அதற்கு உயிர் இருக்காது. அது பொதுமக்கள் வரிப்பணம். மக்களின் பணத்தில் சிலை வைத்தால் சிலைக்கு உயிர் இருக்காது. ஆனால், சொந்த செலவில் சிலை வைத்தால் அது அபிமானம்....

இன்று யாருக்கெல்லாம் #GOBACK தெரியுமா?

காவிரி டிரிபியூனல் தீர்ப்பை 6 ஆண்டுகள் கெஜட்டில் வெளியிடாத கூட்டணித் தலைவர் கருணாநிதியின் சிலையை கூட்டணித் தலைவி சோனியா திறக்க வருகிறார்முல்லைப் பெரியார் அணையை உடைக்க வேண்டும் என்று சொன்ன பினராயி...

மதத்தின் பெயரால் வளைத்துப்போட்ட வணிகர்கள்

இந்தியாவில் கத்தோலிக மிஷநரிகளின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ10,000 கோடிக்கு இருக்கும் என ஒரு தகவல். பெரும்பாலும் இந்திய நகரங்களின் மையப்பகுதியை சர்ச் வளைத்துப் போட்டிருக்கும்.திருட்டுக் கிரித்தவம் இடங்களை வளைத்துப்...

தினசரி தள செய்தி எதிரொலி: திருநீர்மலையில் ஆய்வு மேற்கொள்கிறது தொல்லியல் துறை; எச்.ராஜா நாளை ஆய்வு!

தினசரி செய்திகள் எதிரொலியாக நாளை காலை பாஜக., தேசிய செயலாளர் எச் ராஜா திருநீர்மலையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.108 வைணவ திவ்ய தேசங்களில் சிறப்பான தலமாக போற்றப்படும் திருநீர்மலை திவ்யதேசத்தில் திருமால்...

விடைத்தாளை திருத்த வீட்டுக்கு எடுத்துச்சென்று வழியில் தவறவிட்ட ஆசிரியரால் பரபரப்ப

தர்மபுரி அரசு பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுதிய தேர்வு வினா விடை தாளை ஆசிரியர் வீட்டில் வைத்து திருத்துவதற்காக எடுத்துச் சென்றபோது பாரதிபுரத்தில் தவற விட்ட சம்பவம் அப்பகுதியில்...
- 2026

Recent articles