புகார் பெட்டி

பங்களாதேஷி முஸ்லிம் கொடுத்த படிப்பினை..! பெண்ணை பறி கொடுத்தவனுக்கு தான் வலி தெரியும்!

ஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில்… அரங்கேறும் அராஜகம்!

புற்றில் தற்போது பால் ஊற்றினால் பால் அப்படியே ஒரு பைப் வைத்து கால்வாயில் வந்து கொட்டிவிடுகிறது. போய்க் கேட்ட போது பாம்பெல்லாம் பால் குடிக்காது, இனி இப்படித் தான் என்கின்றனர்.

கோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..!

இதற்கும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.... என்கின்றனர்.

உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான்!

எல்லோரும் ஒரு சேர வாழ வேண்டும் என்பது சரியா? அல்லது .. நாங்கள் யாருடனும் சேர மாட்டோம். எங்களுக்கு மட்டும் தனி நீதி வேண்டும் என்பது சரியா ?

கிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா? குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு!

கிருஷ்ணரை தனது கவிதையில் அவமதிக்கும் கவிஞருக்கு விருது அறிவித்ததற்காக குருவாயூர் தேவஸ்வம் வாரியத்திற்கு எதிராக இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தென்காசியில் திருநங்கைகள் தொல்லை! கவனிப்பீங்களா காவலர்களே!

தென்காசி காவல் நிலையத்தில் திருநங்கைகளின் மோசடி புகார் பல நிலுவையில் இருப்பதாகவும் விசாரணை கூட நடத்துவதற்கு போலீசார் தயாரில்லை எனவும் குற்றம் சாட்டிவருகின்றனர்
- 2026

70 நாள் நாசமாக்கினவங்களை பேசவில்லை! ஒரே ஒரு நாள் எதிர்த்தவனை குற்றம் சாட்டுகிறார்கள்!

ஆனால்… சிஏஏ ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் சாலைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதை எதிர்த்து நின்ற 'கபில் மிஸ்ரா'வை அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு சமூகப் போராளிக்கு… வீடு கூடவா இந்த சமூகம் தராது..? நல்லா இருக்குது நியாயம்?

சமூக ஆர்வலர் என்பவர் சமூகத்திற்கு நல்லது செய்பவர்.. சமூகத்தால் நன்மதிப்பைப் பெற்றவர் .. சமூகத்தால் மரியாதையுடன் பாராட்டி கௌரவிக்கப்படுகின்ற நபர்.. அப்படி ஒருவருக்கு ஒரு வீட்டை வாடகைக்கு தர இந்த சமுதாயத்தில் ஆள் இல்லையா?

மறக்க முடியுமா இந்த மாபாதகத்தை?! ‘கை’களின் கோர முகங்கள்!

கோத்ரா ரயிலில் ராம பக்தர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட இந்த தினத்தில்… உயிரை விட்ட அந்த 58 ராம பக்தர்களுக்கு நம் இதயத்தின் அஞ்சலிகள்…!

வக்கீல்னா ஏன் வீடு கொடுக்க மாட்டேன்றாங்க தெரியுமா?! இதைப் படியுங்க..!

இது ஒட்டுமொத்த நீதித்துறை கோளாறு: வழக்கறிஞர் என்ற ஒரே காரணத்திற்காக வாடகை வீட்டின் உரிமையாளரை கோர்ட்டுக்கு அழைத்து அலைய வைக்காதீர்கள் என்று உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..

ஐஎஸ்ஐ., மேற்கொண்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் – தில்லி வன்முறை; இந்திய முஸ்லிம்களே பாகிஸ்தானின் ஆயுதங்கள்!

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உளவு அமைப்புகளிடமிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தில்லி வன்முறைக்குப் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகக் கூறப் படுகிறது.

இஸ்லாமிய ‘கல்லெறி’ வன்முறை கும்பலின் தாக்குதலில்… புலனாய்வு பிரிவு காவலர் உயிரிழப்பு!

காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரி அன்கித் சர்மா சந்தபாக் பகுதியில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிப்பு. ஏற்கெனவே ஒரு காவலர் இறந்த நிலையில் காவல் துறையை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- 2026

Recent articles