புகார் பெட்டி

பாகிஸ்தான் எஜமானருக்கு விசுவாசிக்கும் திமுக., கனிமொழி! அலங்‘கோல’ விஷக்கிருமி!

இந்துக்கள் திமுகவிற்கு எதிராக கோலம் போடத் தொடங்கினால்..? என்ன ஆகும் என்பதைக் காட்டுவோம் என்று எச்சரித்துள்ளார்

மனைவி பிரிந்த ஆத்திரம்; தந்தையை கொன்ற மகன்.!

பின்னர் தூங்க சென்றுள்ளனர். நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த பெருமாளை சேகர் அரிவாளால் தலை, கழுத்தில் பயங்கரமாக வெட்டினார்.

இந்தியாவுக்குத் தேவை.. பொது சிவில் சட்டம்!

இந்திய அரசியலில் சிக்கிச் சீரழிந்த இந்திய மக்களுக்கு முக்கியத் தேவையாக அதன் அரசியல் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை இந்தியர்கள் பலரும் உணர்ந்திருக்கின்றனர்.

சசிகலா மீது வழக்கு போடுவேன் ஜெயதீபா ஆவேசம்.!

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி இருப்பதால் பங்குதாரர் தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சசிகலா சமர்ப்பிக்க வேண்டும்.

மச்சினிச்சிய கடற்கரைக்கு கூட்டி போய்… மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த மாமியார்!

அப்போது சரவணன் தனது மனைவியின் சகோதரியை கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்துள்ளார்.பின்னர் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றதுடன் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

சிறார் வதை வீடியோ! சென்னை மற்றும் கோவையில் 70 பேர் கொண்ட பட்டியல்! போலிஸார் தகவல்!

சென்னையில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களின் மேலும் 40 பேர் கொண்ட பட்டியல் தயாராகி இருப்பதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குற்றப்பிரிவு காவலர் கூறியுள்ளனர்.
- 2026

விரத காலத்தில் அசைவம் சாப்பிட சொன்ன கணவனை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி, மகன் .!

இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி , அவரது தம்பி சஞ்சய் , மகன் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து முத்துராஜை உருட்டு கட்டையால் அடித்து உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

வைரமுத்துவை காப்பாற்ற… பாஜக.,வை அசிங்கப்படுத்த… நடந்த ‘திராவிட சதி’!

மயிரிழையில் தப்பியது பாஜக ! உலக அளவில் அசிங்கப்படும் நிலையில் இருந்து பாஜக தப்பி உள்ளது. அக்கட்சியைக் காப்பாற்றியது யார் ? மாட்டிவைக்க முயன்றது யார் ?

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வரும் ராஜ்நாத் சிங்கை கண்டித்து!

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வரும் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்துமுன்னணி அமைப்பு கூறியுள்ளது.

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது; திருமா.!

அறவழியில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்று ஆதரவை தெரிவிக்கும்.

கிரகணத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்: கேலி செய்து விருந்து நடத்திய தி.க.,வினர்!

இதை கண்டு அவருக்கும் பயம் இருந்ததால், இறைவனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றும் அது கிரகணம் முடியும் வரை தொடர வேண்டும் … அதே நேரத்தில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நடத்திக் காட்டினார் !!

நிலத்தகராறு மச்சானை தீ வைத்து கொளுத்திய மாப்பிள்ளை.!

ஆண்டியப்பன் அதற்கு மறுத்துவிட்டதால், இதனால் ஆத்திரமடைந்த மணி அங்கிருந்த தகர ஷெட்டில் ஆண்டியப்பனை வெளிளில் வரவிடாமல் பூட்டிவைத்து ஆண்டியப்பன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
- 2026

Recent articles