கிரைம் நியூஸ்

12 வயது சிறுவர்கள் ஒரு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! மூச்சு திணறி இறந்த குழந்தை!

செல்போனால் வீணாகிப்போன சிறுவர்கள் இரண்டு பேர் ஒரு வயது பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதிர்ச்சி இல்லாதவர்கள் கையில் கிடைத்த தொழில்நுட்பம் பெரும் துயரத்திற்கு...

நள்ளிரவில் நடந்த வழிப்பறி!

அம்பத்தூர் வழியாக 2 சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வெங்கட்ராமனின் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை ஏமாற்றிய இளைஞர்! போக்சோவில் கைது!

அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ராஜகோபால் கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது.

மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு.. காதல் மனைவியை கொன்ற கணவன்!

சந்தேகம் அடைந்த அங்குள்ள அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

செல்லில் கேம் விளையாடிய சிறுவன்! தாய் கண்டித்ததால் தற்கொலை!

செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடியதால், தாய் லட்சுமி கண்டித்ததாக தெரிகிறது.

மனைவி 6 வது கர்ப்பம்.. 5 குழந்தைகளையையும் அடுக்கடுக்காய்.. தந்தை செய்த கொடூரம்!

போலீசாருக்கு ஜுமாதீன் மீதுதான் சந்தேகம் எழுந்தது. விசாரித்தபோது உளறி உளறி பதில் சொன்னார்.
- 2026

குடித்து விட்டு வந்து அண்ணியிடம் அத்துமீறல்! வெட்டி வீதியில் வீசிய அண்ணன்!

குடிப்பழக்கம் உள்ள பீஷம் ஊரில் எல்லோரிடமும் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர்.

கொரோனா சிகிச்சையில் இருந்தவர் தற்கொலை!

மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர் நகரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் சரர்பூர் நகரில் உள்ள உத்கர்ஷ் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில்...

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சையத் மகளுக்கு ஆபாச மிரட்டல்!

இதனைத் தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே தாயை கொன்ற இளைஞன்! சொத்துக்காக மீண்டும் ஒரு கொலை!

சொத்து தொடர்பாக, தன் பெற்றோரிடம் முத்துவேல் தகராறு செய்து வந்தார்.

கொடுமைடா சாமீ! புது மணப்பெண்ணை கொன்று… சூட்கேஸில் அடைத்து…

கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் பிள்ளையைப் பெற்றவர்கள் புலம்புகிறார்கள். வரும் செய்திகளைப் பார்த்தால்... இப்படி இருக்கே...

தெலங்காணாவில் மீண்டும் கொடூரம்! பெண்ணைக் கொன்று எரித்த கயவர்கள்!

ஸ்டீல் ஃபேக்டரிக்கு அருகில் நெடுஞ்சாலையை ஒட்டி செக்யூரிட்டி போஸ்ட்க்காக கட்டப்பட்ட அறையில் பாதி எரிந்து போன அடையாளம் தெரியாத ஒரு பெண்
- 2026

Recent articles