குற்றச் செய்திகள்
சிவகாசி- ஐடி., அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி: திமுக.,வைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது!
கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பெருந்துறை அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி,
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட விவசாயி மரணம்! காவல் நிலையம் முற்றுகை!
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட விவசாயி திடீர் மரணம் அடைந்ததை அடுத்து காவல் நிலையம் முற்றுகை இடப் பட்டது.
குழந்தையை கடத்த முயன்ற இருவர்! ஒற்றையாக போராடி மீட்ட தாய்! குவியும் பாராட்டு! வைரல் வீடியோ!
துணி வியாபாரியான குழந்தையின் தந்தையிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் பணம் பறிக்கும் நோக்கில் கடத்த முயன்றது விசாரணையில் அம்பலமானது.
தாயான 14 வயது சிறுமி! அக்காவின் கணவரால் பலமுறை பாலியல் கொடுமை!
சிறுமியின் சகோதரி கணவர் தினேஷ், அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியது தெரியவந்தது
காதலித்த பெண்ணை திருமண செய்ய மறுப்பு! திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தலைமறைவு!
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுதாகரிடம் தேவி கேட்டுள்ளார்.
சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு: 5 பாதிரியார்கள் மீது வழக்கு!
5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்தனர்
காரினுள் விளையாடச் சென்ற சிறார்! சிக்கி உயிரிழந்த பரிதாபம்!
மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சுஷாந்தின் திரைப்படம் பாடல் என பார்த்துக் கொண்டே இருந்த சிறுமி! தூக்கிட்டு தற்கொலை!
``பெற்றோர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது கதவு உள்ளே பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்துள்ளனர்.
கொரோனா: தொற்று வந்தவர் இறந்ததால் ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய குடும்பம்!
மருத்துவமனை மீது கல் வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.
கொள்ளி வைக்காதீர்கள்; கவனிக்காத மகன்களுக்கு கடிதம் எழுதி விட்டு பெற்றோர் தற்கொலை!
ஈடுபடுவதே வாடிக்கையாக கொண்டுள்ளார். குணசேகரனுக்கு வேலை இல்லாததால் செக்யூரிட்டி வேலைக்கு சென்று வந்தா
இரும்பு பட்டறை உரிமையாளர் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை!
அழகர்சாமி, அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சார வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மானங்கெட்ட உலகம் இதில் வாழ விருப்பம் இல்லை.. கடிதம் எழுதி விட்டு முகநூலில் நேரலை தற்கொலை காட்சி பதிவிட்ட டிரைவர்!
இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஓட ஓட விரட்டிக் கொலை! கள்ளத் தொடர்பால் வெகுண்ட சகலை!
இதைத் தொடர்ந்து பிரேம்குமாரை கொல்ல திட்டம் போட்டுள்ளார்.