இந்தியா

குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி

புது தில்லி: வங்கிகளுக்காக ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் ரெப்போ வட்டி விகிதம்...

பொது விநியோகக் கொள்கை: மத்திய அரசை எதிர்த்து மோடியின் சகோதரர் ஆர்ப்பாட்டம்

மும்பை: பொது விநியோகக் கொள்கையில், மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தலைமையில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ்...

நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் மோடி

புது தில்லி: மூடப்பட்ட நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்...

மோடியின் இலங்கை பயணம்: இரு நாட்டு மீனவர்கள் மார்ச் 11-ல் பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி வரும் மார்ச் மாதம் 13ம் தேதி இலங்கை செல்கிறார். அவரது இந்த பயணத்தை முன்னிட்டு, தமிழக - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா...

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்றால் 5 ஆண்டு சிறை: சட்டத்துக்கு ஒப்புதல்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும் அந்த மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம்,...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்தியப் படையினர் தேவையில்லை: உம்மன்சாண்டி

புது தில்லி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் தேவையில்லை; கேரள போலீஸாரால்தான் திறமையாகப் பாதுகாக்க முடியும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரள மாநில...
- 2026

கேஜ்ரிவால் 10 நாள் விடுப்பு; முதல்வர் பொறுப்பில் மணீஷ் சிசோடியா

புதுதில்லி: ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உடல் நலக் குறைவால் அவதிப் படுகிறார். அவருக்கு தீராத இருமல் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற அவர்...

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை ஆதாருடன் இணைப்பு

புதுதில்லி:  இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு மற்றும் நம்பகத்தன்மை நிகழ்ச்சியை துவக்கியது. வாக்காளர் பட்டியலில் எந்தவித பிழையும் இல்லாமல் நம்பகத்தன்மையை கொண்டுவருவதே இதன்...

நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் மாற்றம்: சேதுமாதவனுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். இதழாசிரியர்

புது தில்லி: நேஷனல் புக் டிரஸ்டின் தலைவர் மாற்றப் பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஏ.சேதுமாதவன் மாற்றப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் சுருக்கப்பட்டு, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இதழான...

‘நிர்பயா’ குற்றவாளியின் பேட்டி: திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது உள்துறை

புது தில்லி: கடந்த 2012ம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ துணை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் ஆவணப் படத்துக்காக பேட்டி...

பலாத்காரத்தின்போது அமைதியாக இருந்திருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது: குற்றவாளி முகேஷ் சிங்

புது தில்லி: நாட்டையே உலுக்கிய தில்லி துணை மருத்துவ மாணவி 'நிர்பயா’ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், அந்தப் பெண் பலாத்காரத்தின் போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக...

ராம் மாதவ் இலங்கை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 13ம் தேதி இலங்கைக்குச் செல்லவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக, ராம் மாதவ் இலங்கை செல்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாஜகவுக்கு கடந்த வருடம் வந்த...
- 2026

Recent articles