இந்தியா

விலை மதிப்புள்ள நாடுகள் பட்டியல்: இந்தியா முந்தியது

புது தில்லி: உலகி்ன் விலை மதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இந்தியா முந்தியுள்ளது. அது, சீனா, ஜப்பானை பி்ன்னுக்குத் தள்ளி முன்னேற்றம் அடைந்தது. இந்தத் தகவல், குஷ்மன் அண்ட் வேக்பீல்ட் நிறுவனம்...

ஹோலிப் பண்டிகை: ராஜ்நாத் சிங் கொண்டாட்டம்

புது தில்லி: வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதனைத் தன் அமைச்சக பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். ஹோலிப் பண்டியைகை ஒட்டி,...

சிறையை உடைத்து ஆவேசம்: பாலியல் பலாத்கார குற்றவாளியான வங்கதேச ஊருவல்காரனை அடித்துக் கொன்ற மக்கள்

தீமாபுர் : நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்த வங்கதேச ஊடுருவல்காரனை, சிறையை உடைத்து, வெளியே இழுத்து பொதுமக்களே அடித்துக் கொன்றனர். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக...

இன்று ஹோலிப் பண்டிகை: பிரணாப் முகர்ஜி வாழ்த்து

புது தில்லி: வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்....

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்:  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயல்லலிதாவின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தனி அமர்வு...

நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதா திங்களன்று அறிமுகம்: வெங்கய்ய நாயுடு

நிலம் கையகப்படுத்தல் திருத்த மசோதா வரும் 9-ம் தேதி திங்கள்கிழமை அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய...
- 2026

ஆசிரியர் தேர்வு வாரிய ஊழலில் சௌதாலாவுக்கான 10 ஆண்டு தண்டனை: தில்லி நீதிமன்றம் உறுதி

புது தில்லி: அரியானாவில் நடந்த ஆசிரியர் தேர்வு வாரிய ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி...

குருக்ஷேத்ரம் அருகே விமானப் படை விமானம் விபத்து

சண்டிகார்: ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரம் அருகே - ஷாக்பாத் டவுனில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பைலட் கீழே குதித்து உயிர் தப்பினார்....

நாடாளுமன்றத்தைக் கலக்கிய நிர்பயா ஆவணப்பட பதிவு: ராஜ்நாத் சிங் விளக்கம்

புது தில்லி: நிர்பயா ஆவணப் படப் பதிவு இன்று காலை நாடாளுமன்றத்தைக் கலக்கியது. நிர்பயா ஆவணப்படம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க் கட்சிகள் அமளியில்...

புதுச்சேரி சிறுமிகள் பலாத்கார வழக்கில் 6 போலீஸார் தலைமறைவு குற்றவாளிகள்!

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை நேற்று வெளியிட்ட சிபிசிஐடி எஸ்.பி. வெங்கடசாமி, 6...

தில்லி மாணவி பலாத்காரம் குறித்த ஆவணப் படத்தை வெளியிடத் தடை

புது தில்லி: தில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரக் குற்றவாளியிடம் எடுக்கப்பட்ட பேட்டியுடன் கூடிய ஆவணப் படத்தை ஊடகங்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் பிரிட்டன் ஆவணப்...

பங்குச் சந்தை சென்செக்ஸ் 30 ஆயிரம் கடந்து புதிய உச்சம்

புது தில்லி : இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து 30,000 புள்ளிகளைக் கடந்தது. முன்னதாக, இன்று...
- 2026

Recent articles