இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாதி விடுதலை விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்: காங்கிரஸ்

புது தில்லி: காஷ்மீரில் பிரிவினைவாதி மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. காஷ்மீர் சிறைகளில் இருக்கும்...

தில்லி பாலியல் குற்றவாளியிடம் பேட்டி எடுத்த பெண் நாடு திரும்பல்

புது தில்லி: தில்லியில் பாலியல் குற்றவாளி தினேஷ் சிங்கிடம் திகார் சிறையில் பிபிசி தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்த பெண் லெஸ்லி உட்வின் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவர் லண்டனுக்கு யாருக்கும் தெரிவிக்காமல் சென்று விட்டதாகக்...

கச்சத்தீவை இந்திய அரசு ஒருபோதும் திரும்பக் கேட்காது; அது இலங்கையின் ஒரு பகுதி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

சென்னை: கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி, அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கச்சத் தீவு விவகாரத்தில் இந்திய அரசு ஒருபோதும் அதனை திரும்பப் பெறுவோம் என இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தாது...

பிரபாகரனுக்கு ராஜபக்சவே பணம் கொடுத்தார்: ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ராஜபக்சவே பணம் கொடுத்தார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். மேலும், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் தமிழர் கட்சித் தலைவர்களையே...

கொழும்பு வந்தார் சுஷ்மா ஸ்வராஜ்: மோடி பயணத்துக்கான ஏற்பாடுகளில் கவனம்

கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தார். அவர், இலங்கை...

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் ரத்து

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. செஷல்ஸ், இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளுடன் சேர்த்து மாலத்தீவிலும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வார்...
- 2026

நாகாலாந்து: கலவரத்தை அடக்க துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி

தீமாபுர்: நாகாலாந்தில் பாலியல் பலாத்காரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கைதியை பொதுமக்கள் சிறையை உடைத்து வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்ற சம்பவத்தை அடுத்து அங்கே வகுப்புக் கலவரம் வெடித்தது. இதில், கலவரத்தை அடக்க...

தீமாபுரில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம்: சிறை அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

தீமாபுர்: நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞரை சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை...

கேரள சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்...

நிர்பயா- குற்றவாளியிடம் பேட்டி எடுக்க ரூ.40 ஆயிரம் கொடுத்தார்களாம்!

புதுதில்லி: நிர்பயா - குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுப்பதற்காக, ஆவணப் படத் தயாரிப்பாளர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்தார்களாம். நவ்பாரத் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, லெஸ்லி உட்வின், முகேஷ் சிங்கிடம் பேட்டி...

தீமாபுர் சம்பவம்: நாகா. அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

நாகாலாந்தில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி ஒருவரை சிறையில் இருந்து வெளியில் இழுந்து வந்து அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து நாகாலாந்து அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக...

மத்திய அமைச்சர் தாதா ராவ் தன்வே ராஜினாமா: மோடி ஏற்பு

புது தில்லி: மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் தாதாராவ் தன்வே வியாழக்கிழமை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியிருந்தார். அவரது ராஜினாமா...
- 2026

Recent articles