இந்தியா

மணமாகாமல் சேர்ந்து வாழ்பவர் வழக்குகள் பலாத்கார சட்டப் பிரிவிலேயே தொடரும்: தில்லி நீதிமன்றம்

புது தில்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் தொடர்பான வழக்குகளை பாலியல் பலாத்கார சட்ட வரம்பில் இருந்து நீக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கருத்து...

சத்யம் கம்ப்யூட்டர் வழக்கு: ஏப்.9ல் தீர்ப்பு என சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர் வழக்கில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ்...

சுடுவதே தீர்வெனில் இரு நாடுகளுமே பரஸ்பரம் மீனவர்களைச் சுடுவோமா? : சுஷ்மா கோபம்; ரணில் வருத்தம்

புது தில்லி: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என தான் அளித்த பேட்டிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று...

மக்களவையில் எதிரொலித்த நாகா. கைதி படுகொலைச் சம்பவம்

  புது தில்லி: நாகாலாந்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த ஃபரீத்கான் என்ற நபர், நாகா. பழங்குடி மக்களால் சிறையில் இருந்து இழுத்து வரப்பட்டு, அடித்தே...

தன் அரசுத் திட்டங்களை நிதிஷ் ரத்து செய்ததை எதிர்த்து மாஞ்சி உண்ணாவிரதம்

பாட்னா: தன் அரசுத் திட்டங்களை தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் ரத்து செய்ததைக் கண்டித்து முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உண்ணாவிரதம் மேற்கொண்டார். பீகாரில் ஜித்தன் ராம் மாஞ்சி...

தொழிலாளர் ஓய்வூதியத் திட்ட வயது வரம்பில் மாற்றம் இல்லை

புது தில்லி: தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் வயது வரம்பை அதிகரிகப்பது குறித்து மத்திய அரசு எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய அமலாக்கக் குழு குறுகிய கால சேவைகளுக்கான...
- 2026

போராடினால் நிர்பயா கதிதான்!: ஸ்டார் ஹோட்டல் ஊழியரை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த துயரம்

லூதியானா: மகளிர் தினத்தில், பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் இரண்டு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள...

ஆற்றில் குளித்தபோது செல்போனில் படம் பிடித்த இளைஞர்: ‘தர்ம அடி’ கொடுத்த மாணவிகள்

ஸ்ரீரங்கப்பட்டினம்: தாங்கள் ஆற்றில் குளித்தபோது, அதைப் படம் எடுத்த இளைஞருக்கு, மாணவிகள் தர்ம அடி கொடுத்தனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருச் சேர்ந்த மாணவிகள் சிலர்...

ஆவணப் படத்தைப் பார்த்தால் மோடி உண்மையைப் புரிந்து கொள்வார் : லெஸ்லி உட்வின்

லண்டன்: பிரதமர் மோடி குறைந்தது ஒரு மணி நேரம் ஒதுக்கி, ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தைப் பார்த்தால், உண்மையைப் புரிந்துகொள்வார், என்று கூறியுள்ளார் அந்த ஆவணப் படத்தை இயக்கிய லெஸ்லி உட்வின்....

ஆஸி.யில் இந்தியப் பெண் கொலை: மோடி தலையிட இ.கம்யூ. கோரிக்கை

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்...

அதிமுக அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: அதிமுக அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கோரிக்கை...

அருண் சிங் – அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமனம்!

புது தில்லி: அமெரிக்காவுக்கான புதிய தலைமைத் தூதராக அருண் சிங்கை மத்திய அரசு நியமித்துள்ளது. அமெரிக்காவுக்கான தலைமைத் தூதராகப் பொறுப்பு வகித்துவந்த ஜெய்சங்கர் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளராக ஜனவரி...
- 2026

Recent articles