இந்தியா

கூவத்தூர் ரிசார்ட் ஆனது பெங்களூரு: குஜராத் எம்.எல்.ஏ.க்களுடன் படாதபாடு படும் காங்கிரஸ்!

பெங்களூர்: தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக., இரண்டாக உடைந்து ஆட்சிக்குப் பிரச்னை எழுந்தபோது, எப்படி கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்க வைக்கப்பட்டு, நாடு முழுதும் பேசப்பட்டதோ, அதே போன்றதொரு காட்சி இப்போது குஜராத்...

கலாம் தீவு என பெயர் மாற்றம் பெற்றது அடிமை வரலாறைச் சொல்லும் வீலர் தீவு!

கேந்த்ரபாரா: நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது தான் ஓர் அடிமைச் சின்னமாக இருந்த தீவின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். ஒடிசா மாநிலத்தில், ஐடிஆர் ஏவுகணைகளை சோதிக்கும் ஏவுதள மையம் அமைந்துள்ள வீலர்...

ஆளும் கூட்டணி மாறியது; ஆனால் அதே முதல்வர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நிதிஷ்!

ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71 உறுப்பினர்களும், பாஜக.,வுக்கு 53 உறுப்பினர்களும், பாஜக., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 பேரும், ஆர்.எல்.எஸ்.பி 2 பேரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா செக்யுலர் கட்சிக்கு 1 உறுப்பினரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நிதிஷுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

குடிச்சிட்டு வண்டி ஓட்டி, பிடிச்ச போலீஸுக்கு முத்தம் கொடுத்த கோல்கத்தா பெண்!

கோல்கத்தா:கோல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ்காரருக்கு அந்தப் பெண் முத்தம் கொடுத்து கலாட்டா செய்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில், புதன் நள்ளிரவில் பெண் ஒருவர் இரவு விருந்தில் கலந்து...

நிதிஷ் குமார் பீகார் மக்களின் முதுகில் குத்திவிட்டார்: லாலு

பாட்னா:நிதிஷ் குமார் பீகார் மக்களை ஏமாற்ற மட்டுமில்லை, முதுகிலேயே குத்திவிட்டார் என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.ரயில்வேக்குச் சொந்தமான ஹோட்டல்கள் குத்தகைக்கு விடப்பட்டதில் ஊழல் நடந்தது...
- 2026

பீகார் முதல்வராக பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் பதவியேற்பு

பாட்னா:பீகார் மாநில முதலமைச்சராக பாஜக., உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆறாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் பதவியை...

ஆட்சி செய்வது கடினம் எனக் கூறி நிதிஷ் குமார் ராஜினாமா: மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராகிறார்!

இதன் காரணமாகவே ஆளுநரும் தம் கொல்கத்தா பயணத்தை ரத்து செய்து, பாட்னாவிலேயே தங்கியுள்ளார் என்றும், உடல் நலன் சரியில்லை என்று காரணத்தைக்கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார் என்றும் பேசப்படுகிறது.

ரூ.2ஆயிரம் நோட்டு அச்சிடுவது நிறுத்தமா? ரூ. 200 நோட்டு அச்சடிப்பில் தீவிரம்!

ரூ.2ஆயிரம் நோட்டு அச்சிடுவது நிறுத்தமா? ரூ. 200 நோட்டு அச்சடிப்பில் தீவிரம்!

ராணுவத்தினரின் வீரம், தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது: மோடியின் கார்கில் வெற்றி தின வாழ்த்து

புதுதில்லி:ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.1999 ஆம் ஆண்டில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன்...

கலாம் உள்பட முன்னோர் காட்டிய வழியில் நடப்பேன்: பதவியேற்பில் ராம்நாத் கோவிந்த் உரை

புது தில்லி:முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் ஆகியோர் காட்டிய வழியில் செயல்படுவேன் என்று நாட்டின் 14வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.நாட்டின் 14வது...

ராஷ்ட்ரபதியுடன் ராஷ்ட்ரபதிபவன் டிவிட்டர் கணக்கும் இன்று முதல் மாறியது!

நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இதை அடுத்து அவரது அலுவலக டிவிட்டர் கணக்கும் இன்று முதல் அவர் புகைப்படத்துடன் மாறியது.முன்னதாக, பிரசிடெண்ட் முகர்ஜி என்று...
- 2026

Recent articles