சற்றுமுன்

சபரிமலை கெடுபிடிகள்… குமுறும் பக்தர்கள்…

இந்த வருடம் சபரிமலையில் கடுமையான சட்ட திட்டங்களை முன்னறிவிப்பின்றி அமுல்படுத்தியிருப்பதாக மாநில இடதுசாரி அரசை சாடுகின்றார்கள் பக்தர்கள்.முதலில், கோயில் சந்நிதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததே தவறு என்று கருத்து தெரிவிக்கும்...

நிவாரணப் பொருட்களை அரசு பேருந்தில் கொண்டு செல்ல கட்டணமில்லை: அமைச்சர் தகவல்!

நிவாரணப் பொருட்களை அரசு பேருந்தில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை என்று அமைச்சர விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்...

கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து தென்காசி அருகே நவ.21ல் ஆர்ப்பாட்டம்!

தென்காசி: சபரிமலை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.நெல்லை மேற்கு மாவட்ட பாஜக., சார்பில், வரும் நவ.21 புதன்கிழமை அன்று மாலை 3.45 மணி...

இடதுசாரி கேரள அரசைக் கலைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்குப் பறக்கும் புகார்கள்!

சபரிமலை விவகாரத்தில் தங்களின் கட்சி செயல்திட்டத்தினை செயல்படுத்தி, குறிப்பிட்ட பிரிவு மக்களை நசுக்கும் செயல்பாடுகளில் கேரள இடதுசாரி அரசு ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.அமைதியான முறையில் நாம ஜபம் செய்தவர்களை கைது...

விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்: சீமான் கட்டளை!

சர்கார் பட விளம்பரங்களில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி அமைந்த போஸ்டர்கள் கேரளாவிலும் பரவலாக ஒட்டப்பட்டது. பெரிய அளவில் பேனர்களும் வைக்கப்பட்டன.இது, சமூகத்தில் தீய பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதென்று கேரளாவிலுள்ள...

ராஜபட்ச பிறந்த நாள்… கோலாகலமாய் கொண்டாடிய சிறீசேன…! களைகட்டும் இலங்கைக் கூத்து!

இலங்கையில் நடைபெற்ற இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் ராஜபட்ச பிறந்தநாள் கோலாகலமாய் நடந்தேறியது. அதுவும் அதிபரின் இல்லத்தில்!இலங்கையில் நிகழும் இவ்வளவு குழப்பங்களுக்காக மக்கள் கவலைப்படும் நேரத்தில் ராஜபட்ச நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதுவும் அதிபர்...
- 2026

எதிர்பாராத அளவுக்கு சேதம்: வெளி மாநிலங்களில் இருந்து மின்கம்பங்கள் வாங்க திட்டம்!

சென்னை: தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ள கஜா புயல், மரங்களையும் மின் கம்பங்களையுமே அதிகம் சாய்த்துள்ளது. மரங்கள் பல சாலைகளில் வேரோடு சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் சரிந்துள்ளன.மரங்கள் மின் கம்பிகளில்...

மக்கள் கோபம்… சுவர் ஏறிக் குதித்து தப்பிய அமைச்சர்…! காப்பாற்றிய டூவீலர்!

 புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரை மக்கள் பல இடங்களிலும் வழிமறித்து தங்களது ஆவேச எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு கோபத்துக்கு உள்ளாகி...

நிவாரணப் பொருள் லாரியில் இளநீர் போட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்!

இதுதான் வெள்ளந்தி விவசாயிகளின் பண்பாடு. கஜா புயல் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு திருச்சி மாணவ, மாணவியர்கள் நிவராணப் பொருட்களை அனுப்பிய வண்டி திரும்பும் போது, நன்றி பாராட்டும் விதமாக அந்த...

கஜா புயல் கற்றுக் கொடுத்த கசக்கும் உண்மைகள்! அரசு திருந்துவது எப்போது?

கஜா புயல் அடிக்கும். ஆனால், இந்தப் புயலால் பெரிதும் பாதிக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பேரிழப்பை சந்தித்துள்ளன. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதி...

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த அவகாசம் கோரி தேவசம் போர்டு மனு தாக்கல்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.அனைத்து வயது பெண்களும் சபரிமலை தரிசனத்திற்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை...

தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம்! அதிமுக.,வினர் மூவர் விடுதலை ஆகின்றனர்!

கோவை வேளாண் பல்கலை மாணவிகள் எரிக்கப்பட்ட தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில், அதிமுக.,வினர் மூவர் விடுதலை ஆகின்றனர்.வேளாண் பல்கலை மாணவிகள் மூவர் எரித்துக்கொல்லப்பட்ட, தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த மூவரை...
- 2026

Recent articles