சற்றுமுன்

தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி: டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி நடத்தப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

ஆளுநர் குறித்து அவதூறு: சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு!

ஆளுநர், முதல்வர் குறித்து மிகவும் கேவலமான முறையில் கொச்சைச் சொற்களால் வசைபாடிய சுந்தரவல்லியின் பேச்சு...

ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்திய வைரமுத்து இனி நிம்மதியாக தூங்கக் கூடாது…

தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய கவிஞர் வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக துாங்கக்கூடாது என பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் தாமதம்: சொல்கிறார் வெதர்மேன்

இந்நிலையில், முன்னர் குறிப்பிட்ட நாளில் இருந்து தாமதமாகத்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான். 

சுசி கணேசனும் மனைவியும் போனில் அழைத்து ஆபாசமாக திட்டுகிறார்கள்: அமலா பால் சோகம்!

மீடூ விவகாரம் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. ஆண்கள் குறித்து #மீடூ பேசப்பட்ட நிலையில், மனைவியுடன் சேர்ந்து தன்னை ஆபாசமாக திட்டியதாக சுசி கணேசன் மீது அமலாபால் இப்போது பதிவிட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை லேகா வாஷிங்டன் #MeToo சொன்ன ஒரு வார்த்தை: கெட்டவன்..க்கு வந்த ரெஸ்பான்ஸ்… அடடே!

அக்.21 அன்று நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வார்த்தை : கெட்டவன் #மீடூ என்று கருத்து போடிருந்தார். அதற்கு சிம்பு ரசிகர்கள் மிக மோசமான மொழியில் கொச்சை வார்த்தைகளால் அந்த டிவிட்டை நிரப்பித் தள்ளியுள்ளனர்.
- 2026

கூத்துப்பட்டறை நாடகப் பயிற்சிக் கூட நிறுவுனர் முத்துசாமி காலமானார்

கூத்துப்பட்டறை முத்துசாமி, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்த இவர், தெருக்கூத்தை தமிழ்க் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர்.

தமிழகத்தில் 3 மாதத்துக்குள் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: மூன்று மாதத்துக்குள் லோக் ஆயுக்தவை அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவதூறு வழக்கு! அன்புமணி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு!

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வதும், எதிர்த்துப் போராடினால் கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது என்று குற்றம் சாட்டினார்.

ஸ்டாலின் மீதான 7 அவதூறு வழக்குகளும் ஒத்திவைப்பு! நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

வழக்கு விசாரணைக்காக மு.க.ஸ்டாலின் ஆஜரானார். இதையடுத்து, அடுத்த விசாரணைகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்களித்த நீதிபதி சாந்தி, வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதி ஒத்திவைத்தார்.

ஒழுங்கா உண்மைய பேசுங்க… திருமாவளவனுக்கு பால் முகவர் சங்கம் ‘அட்வைஸ்’

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உண்மையைப் பேச வேண்டும் என்று பால்முகவர்கள் சங்கம் அறிவுரை கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக உள்ளது: ராம.கோபாலன் அதிர்ச்சி

பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கை
- 2026

Recent articles