சற்றுமுன்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும்,  நீர் மட்டம் சீராக இருப்பதை  தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளார்.முன்னதாக,...

Fwd: 1618 Karur Caveury River Flood Minister & Deputy Speaker Inspection News Vis & Byte & Script

தமிழகத்தில் பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட வேண்டுமென்றால் கர்நாடகா அரசிடம் அனுமதி பெற வேண்டும் – கரூர் அருகே மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையின் பேட்டியால் சர்ச்சை 16-08-18 Karur...

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சேதமடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலம்

திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கத்தை அடுத்து சமயபுரத்தை இணைக்கும் கொள்ளிடம் இரும்புப் பாலம், ஆற்றில் பெருகிய வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது.கொள்ளிடம் இரும்புப் பாலம் மிகப் பழைமையானது. இந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப் பட்டு,...

கொட்டும் மழை; மிரட்டும் மண் சரிவு; ரயில் பாதையை சீரமைக்குப் பணி தீவிரம்!

செங்கோட்டை: கொட்டும் மழையிலும் தண்டவாளத்தில் மண்சரிவை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையில் புளியரை முதல் தென்மலைவரை கடினமான பாறைகள், மற்றும் பெரியமரங்கள் அடர்ந்த வனப்...

தமிழக கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு: அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

 தமிழக கேரளா எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை வலுப் பெற்றுள்ளதால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த11...

Fwd: கரூர் அருகே மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கினால் லாலாபேட்டை கரை உடையும் அபாயம் – காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கினால் சீர்குலையும், கரைகள்

கரூர் அருகே மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கினால் லாலாபேட்டை கரை உடையும் அபாயம் – காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கினால் சீர்குலையும், கரைகள் 16-08-18 Karur caveury river flood News Scriptt... <drive.google.com/file/d/1c_zwyrfS84bEQeteBlDSJxl8RHU3JeFy/view?usp=drive_web> 16-08-18...
- 2026

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 77.1970 களில் இந்திய அணிக்காக விளையாடிய இடது கை பேட்ஸ்மேன் இவர். மும்பையைச் சேர்ந்த அஜித்...

கனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை : தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால்,...

கீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குளம் கொள்ளவை எட்டியது . இந்த நிலையில் குளக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மடை உள்ளது. இந்த மடையின் அருகே நேற்று முன் தினம் இரவு ஈரப்பதம் அதிகரித்து விரிசல் காரணமாக சிறிய பள்ளம் ஏற்பட்டது அதில் குளத்தில் உள்ள நீர் கசிந்து சென்றது. நேரம் ஆக ஆக இந்த பள்ளம் மிகவும் பெரிதாகியது

Fwd: கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடரும் கனமழையினையடுத்து காவிரி, அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடரும் கனமழையினையடுத்து காவிரி, அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் - தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த...

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு நடத்தினார்.முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியதை தொடர்ந்து அதனை 139 அடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம்...

செங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள புளியரை, கரிசல் குடியிருப்பு ஆகிய கிராமங்களில் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.. தெற்கு மேடு செல்லும் பாதையில் குளம் உடைப்பு ஏற்பட்டதால் நீர் பெருகியுள்ளது.பண்பொழி, வடகரை, கரிசல்...
- 2026

Recent articles