சற்றுமுன்

செங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து

செங்கோட்டை:  தொடர் மழை காரணமாக கொல்லம் - செங்கோட்டை தடத்தில் இயக்கப்படும் அணைத்து ரயில் சேவை களும் இன்று (15.08.2018) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றது என்று மதுரை மக்கள் தொடர்பு அதிகாரி...

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!

சென்னை : நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.விருதுகள் விவரம் :அப்துல் கலாம் விருது - சென்னை அண்ணா பல்கலை.,யில் உள்ள வான்வெளி ஆய்வு...

கனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை!

நெல்லை: கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் செங்கோட்டை மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.குற்றாலம் மெயின்...

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை

புதுதில்லி : நாட்டின் 72வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் தில்லி...

Fwd: 1418 Karur EB Schok Death public Salaimariyal News Vis & byte & Script

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல். 14-08-18 Karur EB Schok Death public Salaimari... <drive.google.com/file/d/1y4b4frfn1bL8p9LxnQLpWeXnPeCWBGOD/view?usp=drive_web> 14-08-18 Karur EB...

Fwd: 1418 Karur Thiruthonndatru Sabai Notice News Vis & Byte & script

கரூர் நகரை பஞ்சலிங்கத்தலமாக்கவும், பண்டைய வரலாற்றை மீண்டும் நிலைநிறுத்தவும் சிவனடியார்களின் போராட்டத்திற்கு ஒரு ஆலயத்தின் நிலத்தை மீட்டனர் – மீண்டும் ஒரு கோயிலின் நிலத்தை கண்டுபிடித்த மீட்ட சிவனடியார்கள் 14-08-18 Karur Thiruthonndatru...
- 2026

கழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு!

மதுரை என்றாலே போஸ்டர் யுத்தத்தின் பிறப்பிடம் என்று சொல்லலாம். அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தம் இங்கே மிகவும் புகழ்பெற்றது.தற்போதும் போஸ்டர்கள் நிறைய அடித்து ஒட்டி வருகிறார்கள். திமுக.,வை கைப்பற்றும் விதமாக ஒரு போஸ்டர்....

அணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம் தற்போது 130 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு...

24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்!

24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்...

தாடிக்கொம்பு சௌந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் 3 உண்டியல்கள் திருட்டு!

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இங்கே 3 உண்டியல்களில் திருட்டு நடைபெற்றுள்ளது என்று விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் கூறியுள்ளனர்.திண்டுக்கல்லை அடுத்துள்ளது தாடிக்கொம்பு. இங்கே நூறு...

மழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து!

திருவனந்தபுரம்: கனமழையால் உருக்குலைந்துள்ள கேரளத்தில் இந்த ஆண்டு அரசு சார்பில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவுகளில்...

நடிகர்களால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது! : தமிழிசை தடாலடி!

திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தடாலடியாகக் கூறியுள்ளார்.ராமநாதபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த தமிழக...
- 2026

Recent articles