சற்றுமுன்

கொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதல்: 3 பேர் உயிரிழப்பு!

கொச்சி: கொச்சி அருகே மீன்பிடிக்கச் சென்ற படகின் மீது கப்பல் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.குமரியைச் சேர்ந்த மீனவர் யேசுபாலனுக்கு சொந்தமான படகில் 15 பேர் மீன்பிடிக்க நேற்று சென்றனர். அதில் 10 பேர்...

எப்போது வரும் அடுத்த அறிக்கை? நற்செய்தி தருமா? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

சென்னை: பெரும் எதிர்பார்ப்பில் காவேரி மருத்துவமனை முன்னர் காத்திருக் கின்றனர் திமுக தொண்டர்கள்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது....

காவேரி முன் குடும்பத்துடன் குவிந்திருக்கும் தொண்டர்கள்!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக.,...

மோடியா..? கருணாநிதியைப் பார்க்கவா..? சென்னைக்கா..? வாய்ப்பே இல்லை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல்  உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர்...

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை...

திருச்சி விமான நிலையத்தில் 3வது நாளாக ‘சுங்க’ அதிகாரிகளிடம் ‘தங்க’ சோதனை!

திருச்சி: #திருச்சி விமான நிலையத்தில் 3-வது நாளாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளனர்.19 பேர் கைது செய்யப்பட்ட...
- 2026

நிதின் கட்கரியுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

சென்னை: சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் சிகிச்சையில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதி...

இரவு முழுக்க காவேரியில் கவனித்திருந்த கனிமொழி!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது. இதை அடுத்து நேற்று பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று...

ஆன் லைன் மூலம் ரூ.500 கோடி ஊழல்: அச்சத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் முக்கியமான கோவில்களின் பட்டியலில் சுமார் 4 ஆயிரம்...

தமிழகத்தில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இன்று ஓடாது..!

சென்னை: மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மோட்டார் வாகன...

சென்னையில் பால் தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் மக்கள்!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சையில் உள்ளார். அவரது உடல் நலம் குறித்த அறிக்கை ஒன்றை...

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: தொண்டர்கள் அமைதி காக்க ஜெ.அன்பழகன் வேண்டுகோள்

மருத்துவர்கள் போராடி வருவதாகவும் தொண்டர்கள் அமைதி காக்குமாறும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்  #ஜெ_அன்பழகன் MLA  #வேண்டுகோள்.. விடுத்தார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறிய ஜெ.அன்பழகன் திமுக தொண்டர்கள் அமைதி காக்க...
- 2026

Recent articles