சற்றுமுன்

கொடிக் கம்பங்கள் சாய்ப்பு: பாஜக., கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமூக விரோத சக்திகள்,  பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்து வந்தனர். அவர்களைக் கண்டித்தும், அவர்களை போலீஸார் கைது...

குழந்தைகளை தற்கொலைப் படையாக்கும் பாகிஸ்தான்: ஐ.நா. அதிர்ச்சி

தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு குழந்தைகளை பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள மதரஸாக்களில் பயிலும்  குழந்தைகளை பயன் படுத்து கிறார்கள்.குழந்தைகளுக்குப்...

மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்கள் 9 பேர் மாயம்!

மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்ற ராணுவ வீரர்களில் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.காஷ்மீரில் மாநில அரசு பதவியிழந்த பின்னர், தற்போது மாநிலத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. இதற்காக...

பகவானைத் தொடர்ந்து… ஆசிரியை இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம்!

அரக்கோணத்தில் ஆசிரியை இடமாறுதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கெனவே பகவான் என்ற ஆசிரியரின் இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி இது செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரக்கோணம் அருகே...

பெண்கள் பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வு உள்நோக்கம் கொண்டது: பால் முகவர்கள் சங்கம்

நம் தேசத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்த தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் ஆய்வறிக்கை உள் நோக்கம் கொண்டது என்றும், இதில் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும்...

லவ் ஜிஹாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாரா; விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

ராஞ்சி: லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாராவுக்கு விவாகரத்து வழங்கி ராஞ்சி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் கோலி என்கிற ரஹிபுல் ஹசன். இவர்,...
- 2026

ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை நெருக்குவதன் மூலம் சிலைக் கடத்தலில் தங்களின் பங்கை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்துகின்றனர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற துடிக்கக் கூடாது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழ்நாட்டிலுள்ள கோவில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளைக்...

முன்னாள் எம்.எல்.ஏ.,வை தாக்கிய காவல் அதிகாரி: கண்டித்து ஜூன் 30ல் மாவட்ட தலைநகரங்களில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பி.டில்லிபாபு மீது தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து கட்சியின்...

வருமான வரித் துறை மேற்கொண்ட புதிய முயற்சி: விளக்கக் கருத்தரங்குக்கு பாராட்டு!

 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித் துறை முதல் ஆணையர் சுஷில்குமார், IRS அறிவுரைப்படி, வருமானவரித்துறை முதன்மை ஆணையர் யஷ்வந்த் யு சவான், IRS  தலைமையில், வருமானவரி குறித்த  விளக்கவுரை கருத்தரங்கம், வியாழக் கிழமை இன்று...

மும்பையில் விமான விபத்த்தில் ஒருவர் பலி

உத்திர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம், மும்பையின் கட்கோபார் பகுதியில், நொறுங்கி, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விழுந்தது. தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு...

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரத்குமார், ராதாரவி மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. சர்வதேச அந்நிய செலாவணிச் சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரும்...
- 2026

Recent articles