சற்றுமுன்

சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்தை சரமாரியாக தாக்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக கட்சியியை சேர்ந்த பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்து மற்றும் விஜயகாந்த்தின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக இன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது....

365 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 48 பாலங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், தமிழகத்தில் முழுவதும், 365 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று...

பாடகர் கோவனை விடுதலை செய்யக்கோரி புது தில்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மூடு டாஸ்மாக்கை மூடு பாடலைப் பாடிய பாடகர் கோவனை விடுதலை செய்ய வலியுறுத்தி புது தில்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய...

ஜப்பானில் தென்மேற்கு கடற்கரை பகுதியில் கடும் நிலநடுக்கம் : சுனாமி தாக்கியது

தென் மேற்கு ஜப்பானில் மகுரா ஒரு நகரில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவானது. தென்மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் 7 ரிக்டரில்...

முதலமைச்சர் ஜெயலலிதாவை முகனூலில் அவதூறாக சித்திரித்து புகைப்படத்தை வெளியிட்ட வழக்கறிஞர் கைது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை முகனூலில் அவதூறாக சித்திரித்து புகைப்படத்தை வெளியிட்டதாக கூறி நீலகிரியைச் சேர்ந்த வழக்கறிஞரை போலீஸார் 13-11-2015 நேற்று கைது செய்தனர். உதகையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்ரீதர். இவர், உதகை ஸ்ரீதர்...

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக ‘வேலை’ பார்க்கும் மக்கள் தொடர்பு அதிகாரி ?!

 தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நேற்று (10-11-2015) காலை நடக்க இருந்த சைல்டு லைன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஊடகங்களையெல்லாம் அழைத்த மக்கள் தொடர்பு அதிகாரி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க...
- 2026

சிறையில் கைதி  சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவுகள் வழங்கி கவணிக்கும் சிபிஐ அதிகாரிகள்

போலி பாஸ்போர்ட் உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜன்,  பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத்தள சிறையில்...

சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள சொன்ன தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது

நாமக்கல் மாவட்டத்தில் சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள வலியுறுத்திய தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் அருகே ராமாபுரம் புதூரில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு...

அரசு கல்லூரி ஆசிரியர்கள் அலட்சிய போக்கால் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை: மறுகூட்டலில் முதல் மாணவனாக தேர்ச்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த முஹம்மது அட்னான் ஹிலால்(17), தேர்வில் தோல்வி அடைந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டான். நன்கு படிக்கும்...

மழை வெள்ள நிவாரண உதவி கேட்டால் தமிழகஅரசு போலீஸ் தடியடி நடத்துவதா? ராமதாஸ் கண்டனம்

மழை வெள்ள நிவாரண உதவி கேட்டால் தமிழகஅரசு போலீஸ் தடியடி நடத்துவதா? ராமதாஸ் கண்டனம் தமிழகத்தில் கனமழையில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகள் கேட்டு சாலை மறியலில் கடலூர் மாவட்டத்தில் ஈடுபட்ட கிராம...

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் : வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:– நேற்று அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. இதேபோல் தெற்கு அந்தமான்...

மழை வெள்ளத்தில் பலியான குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :– தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெங்கதேவன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூடேசன் என்பவரின் மகள்...
- 2026

Recent articles