சற்றுமுன்

கற்பழிப்பு சம்பவத்துக்கு ஆளான பெண் பூங்காவுக்கு இரவில் வந்தது ஏன்?: பொறுப்பான பதில் அளித்த அமைச்சர்

  கற்பழிப்புக்கு ஆளான அந்தப் பெண் இரவு நேரத்தில் ஏன் கப்பன் பூங்காவுக்கு வந்தார்? என்று கேள்வி எழுப்பிய கர்நாடக மாநில அமைச்சர் பரமேஸ்வருக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடக...

அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினர் இருவர் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்பட்டது அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில்...

தமிழக அரசு செலவிட்ட வெள்ளத் தடுப்பு நிவாரண நிதி ரூ. 600 கோடியில் ஊழல் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நிவாரண பணிக்காக தமிழக அரசு செலவு செய்ததாக கூறப்படும், 600 கோடி ரூபாயில், ஊழல் நடந்துள்ளதா என, மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்...

43,200 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக பாலியல் தொழிலில் சிக்கிய இளம்பெண் ‘‘திடுக்’’ தகவல்

 இளம்பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது ஆண்டுதோறும் மெக்சிகோவில், அதிகரித்து வருகிறது. கடந்த நான்காண்டுகளாக, தினந்தோறும் குறைந்தபட்சம் 30 பேராவது என்னை பலாத்காரம் செய்திருப்பார்கள் என்று மெக்சிகோ நாட்டின் டெனன்சிங்கோ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகஅரசு வழங்கிய அரிசி பையில் புழு !

 கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய நிவாரண அரிசி பையில் புழு இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக அமைச்சர்...

இந்தியாவுக்கு பூடான் பிரதமர் இன்று வருகை

  பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கேகோவா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார்.மேலும் நாளை மறுதினம் (நவம்பர் 15) “நாகரீகத்திடம் இருந்து கற்றல்” என்ற தலைப்பில் நடைபெற்வுள்ள...
- 2026

கூகுள் குரோம் சேவை நிறுத்தம் ?

உலகிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான சேயைானது பழைய இயங்குதளங்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளது. இதன்படி வரும் 2016 ஆம் ஆண்டு முதல் Windows XP, Vista , Mac 10.6,...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக 271 வீடுகள் சேதம் ஆறு பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 47 வீடுகள் முழுமையாகவும், 224 வீடுகள் சேதமாகிஉள்ளன.மழை காரணமாக, ஆறு பேர் இறந்துள்ளனர். மேலும், 18 மாடுகள் ஒன்பது ஆடுகள்; இரண்டு கன்றுக்குட்டி; 10...

போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா ? : டிராபிக் ராமசாமி

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுநாள் வரை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிடவில்லை. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டிராபிக் ராமசாமி “ போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு...

பொது சேவை மையங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும்:ஆட்சியர்

பொது-இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெற்றுக்கொள்ளும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள்...

பெண்களுக்கான ஸ்பெஷல் மது

யாராவது ஒழுங்காக இருந்தால் நம்மாள்களுக்கு பிடிக்காதே, உடனே அவர்களையும் கெடுத்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு துடிப்பார்கள். ஆண்கள்தான் கெட்டு சீரழிந்து போய்விட்டார்கள் பெண்களாவது ஒழுங்காக இருக்கிறார்களே என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டால் அவர்களையும் சீரழிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. ....

சிறுபிள்ளைத்தனமாக பேசும் கமல் – தர்ம சங்கடத்தில் ரசிகர்கள் : ராம கோபாலன்

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கடவுள் குறித்த நடிகர் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் கமல் நேற்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் நலத்திட்ட விழாவில்...
- 2026

Recent articles