சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர்களிடையே பதவிப் போட்டி : இளங்கோவன் குற்றச்சாட்டு

  மூத்த தலைவர்களிடையே பதவிப் போட்டி தமிழக காங்கிரஸில் நிலவுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.   மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை...

நடுக்கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்து : 22 பேர் பலி

அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 22 பேர் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.   மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக தினமும் ஆயிரக் கணக்கானோர்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை...

17 வயதான பள்ளி மாணவியை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது

  17 வயதான பள்ளி மாணவியை 17 வயது சிறுவன் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பஞ்சாப் மாநிலம் பதாலா நகரில் உள்ள காந்தி முகாம் பகுதியைச் சேர்ந்த...

ஓடும் ரயிலில் ரிமோர்ட் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

  ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை, ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தின் மாஸ்டாங்கில், வெடிக்க செய்தில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம்...

டாஸ்மாக்கை மூடசொல்வது தேச துரோகமும், பிரிவினைவாதமா.? : விஜயகாந்த் கேள்வி

டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது என்று கூறி, "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடலை பாடிய கோவனை விடுதலை செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்....
- 2026

டெல்லியில் ராகுல் காந்தியிடம் இளங்கோவன் மீது ப.சிதம்பரம், தங்கபாலு புகார்?

  டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினர்.   சந்திப்பின்போது,தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த...

நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை : குடியரசுத் தலைவர் வருத்தம்

    புது தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழாக் கொண்டாடங்களின் தொடக்க நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் 31-10-2015 நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி...

மனைவியுடன் உல்லாசமாக இருந்த தந்தையை கொலை செய்த மகன் கைது

  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலுள்ள மேல்க்கனிநாடு, புதுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராசு (வயது-52) . இவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.அவரது மகன் அசோகன் (வயது-32). அவர்...

நலத்திட்ட உதவி வழங்கும் போது பயனாளிக்கு அடி கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

    சேலம் மாவட்டத்தில் நேரு கலையரங்கில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் போது, புகைப்படம் எடுக்க கேமராவை பார்க்காத அதிமுக கட்சியின் உறுப்பினரும், நலிந்த தொழிலாருமான...

தமிழகத்தில் போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு அடக்குமுறையை ஏவிவிடுகிறது : மு.க.ஸ்டாலின்

  தமிழகத்தில் போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு அடக்குமுறையை ஏவிவிடுகிறது என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூலில் தெரிவித்துள்ளார்.   முகநூலில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-   டாஸ்மாக் கடையை நீக்கக்கோரி...

அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது : கருணாநிதி கண்டனம்

  அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று பாடகர் கோவன் கைது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-...
- 2026

Recent articles