சற்றுமுன்

மத்திய படை பாதுகாப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

 சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய படை பாதுகாப்பு கோரிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.   சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக போலீஸார் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்...

மக்கள் நல கூட்டு இயக்கத்தில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் : வைகோ

      மக்கள் நல கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று அதன் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். சென்னையில் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் மதிமுக தலைமையகமான...

சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டுகொள்ளாத காங்கிரஸ் சகிப்புத்தன்மை குறித்து பேசுவதா? : பிரதமர் மோடி கடும் தாக்கு

      கடந்த 1984ம்ஆண்டு தலைநகர் டெல்லியிலும் இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து காங்கிரஸ் சகிப்புத்தன்மை குறித்து பேசுவதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்....

அ.தி.மு.க.அரசு செயல்படாத அரசு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியதாவது :-முதலீட்டாளர் மாநாடு நடத்தி இரண்டு மாதங்களாகியும் ஒரு தொழிற்சாலை கூட துவங்கவில்லை.   கடந்த 4 ஆண்டுகளில் 43...

அ.தி.மு.க.அரசு செயல்படாத அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியதாவது :-முதலீட்டாளர் மாநாடு நடத்தி இரண்டு மாதங்களாகியும் ஒரு தொழிற்சாலை கூட துவங்கவில்லை.   கடந்த 4 ஆண்டுகளில் 43...

கியாஸ் சிலிண்டர் விலை ரூ.27.50 அதிகரிப்பு

  மானியம் இல்லாத கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.27.50 அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது.   மானியம் இல்லாத சிலிண்டர் (14.2 கிலோ எடை) ஒன்றின் விலை சென்னையில் ரூ.532...
- 2026

8 வருடத்திற்குப் பின் நடிகர் அஜித் மீண்டும் சாதனை.?

 அஜித் நடிப்பில் இந்த வருடம் என்னை அறிந்தால் படம் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது....

அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கருணாநிதி, ஸ்டாலின் கூறத் தயாரா.?

  அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கருணாநிதி, ஸ்டாலின் கூறத் தயாரா.? என்று மாநில வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சிமற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கேள்வி எழுப்பி...

4 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி ஒரு நாட்டை உருவாக்கிய இளைஞர்

    4 ஏக்கர் நிலத்தை வாங்கி தனக்கென தனி நாட்டை அமெரிக்க இளைஞர் உருவாக்கியிருக்கிறார்.இது தொடர்பான செய்தியை உள்ளூர் தொலைக்காட்சி வெளியிட்டது. தொலைக்காட்சியில் இந்த விநோத செய்தி வெளியான பிறகு அமெரிக்கா...

சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை கொலை செய்து கொள்ளையர்கள் அட்டகாசம்

சென்னை விருகம்பாக்கத்தில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது: விருகம்பாக்கம் காந்தி நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர்கள்...

வீடு கட்ட வைத்திருந்த ஜல்லியை திருடிய காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு

  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வீடு கட்ட வைத்திருந்த ஜல்லியை, திருடியதாக காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்   ஆலங்குடி, படேல்நகரை சேர்ந்தவர் பங்கராஜ்,...

பின்லேடன் கொல்லப்பட்டதற்காக அழுதவர் சோனியா: முக்தர் அப்பாஸ் நக்வி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட அன்று அழுதவர்தான் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கடுமையாக விமர்சித்துள்ளார். கான்பூரில் இதுகுறித்து நக்வி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சோனியா...
- 2026

Recent articles