சற்றுமுன்

ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் : ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

சினாயில் ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஓஎக-9268 என்ற அ-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம்விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்ததாக எகிப்து அதிகாரிகள்...

ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழப்பு ; 100 உடல்கள் மீட்பு : எகிப்து அதிகாரிகள் தகவல்

  சினாயில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்ததாக எகிப்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன   எகிப்து...

மகஇக., கோவன் கைது: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

கோவனின் கைதுக்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அதிமுக அரசுக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு: ''தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்...

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து

தில்லி: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில், அவருடைய உடல் நலனுக்கு தான் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்....

விமான நிலையத்தின் அருகே ராக்கெட் வீசி தாக்குதல் : பெண் உள்பட 23 பேர் பலி, ஏராளமானோர் படுகாயம்

  விமான நிலையத்தின் அருகே ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு பெண் உள்பட 23 பேர் உயிரிழந்த்த சம்பவம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்று உள்ளது.   நாடு கடத்தப்பட்ட ஈரானிய...

தேவர் சிலை கல்வெட்டில் கருணாநிதியின் பெயரை மறைத்து ஜெயலலிதாவின் பெயர் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து கூறுகையில், ‘‘மதுரையில் தேவர் சிலையை நிறுவிய தலைவர் கருணாநிதியின் கல்வெட்டை மறைத்து பராமரிப்பு...
- 2026

பாலியல் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கு நிபந்தனை ஜாமீன்

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கு, நிபந்தனை ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச்...

ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து கருணாநிதி அறிக்கை

  ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இன்று, (30-10-2015) ஆங்கில நாளிதழ் ஒன்றின் அதன் முதல் பக்கத்திலும்,...

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

பிஎஸ்என்எல் தொலைபேசி சட்டவிரோத இணைப்புகள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இது...

நெல்லை மாவட்டத்தில் லாரி – பஸ் மோதல்: 4 பேர் பலி, 15பேர் காயம்

 நெல்லை வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் பஸ் டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர். நெல்லை மாவட்டத்திலிருந்து...

கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை: மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மும்பையில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எஸ்தர் அனுசுயா...

தமிழகத்தில் அ.தி.மு.க அல்லது அ.தி.மு.க. ஆட்சியில் மது விற்பனையை ஊக்குவிக்கப்படுத்துவதே முக்கியமான பணி : ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அ.தி.மு.க, அல்லது அ.தி.மு.க. ஆட்சியில் மது விற்பனையை ஊக்குவிக்கப்படுத்துவதே முக்கியமான பணி : ராமதாஸ் குற்றச்சாட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும், மது விற்பனை ஊக்குவிக்கப்படுகிறதே தவிர...
- 2026

Recent articles