சற்றுமுன்

துவங்கியது-எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை..

எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று துவங்கியது.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தன் மூன்றரை சதவீத பங்குகளை விற்று ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.இன்று முதல்...

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் ..

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என்றுஇன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம்...

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு தடை-சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கும்...

அடேங்கப்பா.. அட்சய திருதியை: நேற்று 18 டன் தங்கம் விற்பனை!

வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

பூமிக்குத் திரும்பும் ராக்கெட்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

பூஸ்டரை பூமிக்கு திரும்பும் வழியிலேயே அதை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது ராக்கெட் லேப் நிறுவனம்

விழுப்புரம்: சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சோழர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது. இந்த கோவிலில் அதிட்டானம் மட்டும் கருங்கல்லை கொண்டு கட்டப்பட்டது.
- 2026

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேரோட்ட விழா..

காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேரோட்ட விழா விமர்சையாக இன்று நடந்தது. பல்லாயிர கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீபெரும்புதூரில் மிகவும்  பழமை வாய்ந்த  பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்  மற்றும்...

1,290 கோடியில் எழும்பூர், மதுரை, காட்பாடி மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்கள் நவீனமடைகிறது..

சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்களை, 1,290 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வசதிகள் நிறைந்த மாடர்ன் ரயில்வே ஸ்டேஷன்களாக மாற்றும் பணி விரைவில் துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து வாலிபர் பலி..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் பெரியகருப்பன்...

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் மழை..

இன்று தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் நேற்று மாலை முதல் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

தமிழகத்தில் துவங்கியது அக்னி நட்சத்திரம்…

இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது.காலை 9மணிக்கே பல இடங்களில் வெயில் அதிக ...

10,11,12 பொதுத்தேர்வு: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு.. தேர்வுத்துறை எச்சரிக்கை!

பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெறகிறது.
- 2026

Recent articles