Reporters Diary

வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி முடிவு செய்யும் கூடுதல் அமர்வு விசாரிக்கும் : சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக...

கிரானைட் நரபலி புகார்: பி.ஆர்.பி. நிறுவன ஊழியர்கள் 7 பேருக்கு காவல் துறை சம்மன்

  மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவுபடி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சேவற்கொடியோன் என்பவர் ஒரு...

பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் : வைகோ

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:– ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் குறித்து கொண்டு வரப்படும் தீர்மானம், தமிழர்களுக்கு எதிரானதாகவே...

இந்திய உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக இன்று வழக்கு விசாரணை ராட்சஷ திரை மூலம் நேரடி ஒளிபரப்பு

  தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு...

உடலுறவு சாதனைக்காக ஆண்களைத் தேடும் இளம் பெண்

  நிக்கி லீ இது ஒரு 'அடல்ஸ் ஒன்லி' பதிவுதான். அதை முதலிலே...

சட்டசபை தேர்தலில் 90 சதவீத’கிரிமினல்’கள் வேட்பாளர்களாக களத்தில் குதிப்பு

  சாமானிய மக்களுக்கும் சரிசமமான உரிமைகளும் சுயமரியாதையும் கிடைக்க வேண்டும்.என்பதற்காகத் தான் ஜனநாயகத்தையே நமது முன்னோர்கள் கொண்டு வந்தனர். ஆனால், இப்போது 'கிரிமினல்'களின் கையில் சிக்கிக்கொண்டு ஜனநாயகம் படாதபாடு படுகிறது என்பதற்கு உதாரணம்...
- 2026

கேரள மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில் பலி

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி செல்லும் வழியில் உள்ள வாலைக்குளம் பகுதியில் வேனும், காரும் விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவத்தில்கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகேயுள்ள பூந்துரை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர்...

தமிழக கல்வித்துறை அமைச்சர் மீது புகார் கொடுத்து தீக்குளிக்க முயற்சித்த இளம் பெண்

 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மோலையானூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் தலைமைச் செயலகம் வந்து மனு கொடுத்தார். அதில் உயர் கல்வித்துறை அமைச்சர் மீது புகார் கூறப்பட்டு...

தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி : இளங்கோவன்

காங்கிரசுக்கும், கலைஞர்களுக்கும் இடையே நெருங்கி தொடர்பு உண்டு. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும் காங்கிரஸ் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் காமராஜரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான். வருகிற 1–ந் தேதி காங்கிரஸ்...

15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி 3½ லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை...

அதிரடி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்

 டெல்லி மற்றும் ராஜஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் விழாக்காலங்களில்...

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி திட்டமிட்டபடி அக்டோபர் 1-ம் தேதி லாரிகள் ஸ்டிரைக்

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி அக்டோபர் 1-ம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம்...
- 2026

Recent articles