Reporters Diary

எல்லைப்பகுதியில் மதில் சுவரா?: பாகிஸ்தான் கட்டுக்கதைக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியையொட்டி இந்தியா மதில் சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பொய்யை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும்...

தரமில்லாத பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி ஏமாற வேண்டாம் : தமிழக அரசு முதன்மை செயலாளர் அறிவுரை

ஈரோடு மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் நுகர்வோர் காவலன் வெள்ளி விழா ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் வரவேற்றார். விழாவில் தமிழக...

கண்ணீர் மல்க சாப்பாட்டுக்கு உதவி செய்ய ஆட்சியரிடம் மனு கொடுத்த சிறுவர்கள்

  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் பற்றிய மனுக்களை கொடுத்தனர். ஈரோடு...

வடமாநில தொழிலாளர்களை அராஜக சித்ரவதை செய்த தமிழக மில் நிர்வாகத்தினர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தொப்பம்பட்டி வாகரையில் தனியார் மில் உள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். கூடுதல் நேரம் வேலை செய்யும் அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு...

டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காவல்துறை அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் : வழக்கறிஞர் மாளவியா

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி கூட்டாளியிடம் போலீசார் விசாரணை

பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் கடந்த 21–ந்தேதி மும்பையில் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டு அனுமதியுடன் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். சென்னை ஓட்டலில் தங்கி இருந்தபோது...
- 2026

இலங்கை தமிழர்கள் கொலை செய்ய காரணமன காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க கட்சிகள் தான் குற்றவாளிகள் : வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– நாளைய தினம் தமிழ் இனத்துக்கு துக்க நாள். தமிழர்களின் தலையில் இடி விழும் துயர...

ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை மூன்றே நாட்களில் விற்று புதிய சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்

ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை மூன்றே நாட்களில் விற்று புதிய சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துளது. ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை கடந்த...

ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.8½ கோடி செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி : ஜெயலலிதா அறிவிப்பு

  முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:– கல்வி வளர்ச்சியின் மூலமே மக்களின் பொருளாதார நிலை ஏற்றம் பெறும் என்பதாலும், சமூக...

தமிழக சட்டமன்ற கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பு

கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் இன்று முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த...

பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை இழுத்துச் சென்று கொடூரமாக கற்பழித்த டிரைவர், கண்டக்டர் கைது

பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை ஒரு தனியார் பஸ் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சுக்குள் இழுத்துச் சென்று, நேற்றிரவு கொடூரமாக கற்பழித்து, சீரழித்த சம்பவம் பெரும் பரபரப்பை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஜான்சி மாநிலம்,...

கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் : இரு தங்கைகளை சுட்டுக்கொலை செய்த வாலிபர்

  கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்து தனது இரு தங்கைகளையும் சுட்டுக்கொன்ற வாலிபர் தலைமறைவாகிவிட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 870 பெண்கள் இதுபோல் கவுரவக்கொலை என்ற...
- 2026

Recent articles