அடடே... அப்படியா?

ஆரம்பமே ஆபத்து… விபத்து… ஒன்றோடொன்று மோதி நசுங்கிய புதிய ஆம்புலன்ஸ்கள்!

விஜயவாடா பந்தர் ரோட்டில் ஒன்றன்பின் ஒன்றாக புத்தம்புதிய ஆம்புலன்ஸுகள் மோதிக் கொண்டன.

சாத்தான்குளம் விவகாரத்தில், இந்து மதத்தினரை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் பிரசாரம்: விஹெச்பி புகார்!

இந்து மதத்தினர் குறித்தும் ஆபாசமாக திட்டியும் துர்பிரசாரம் செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம்

கொரோனா மெத்தை: கழுவி பயன்படுத்தும் வகையில் கோவையில் தயாரிப்பு!

பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து 'ரெக்ரான் பாலியெஸ்டா்' இழை தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

ஜெகத்ரட்சகன் எம்.பி.,யிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இதையடுத்து, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் நேற்று ஆஜரானார்.

மதுரையில்… கொரோனா அச்சத்தில் இளைஞர் தற்கொலை!

கொரோனா அச்சத்தில் மதுரையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

‘ஆப்ஸ்’ தடை அதிகபட்சம் இல்லை! ஆனால்… அடையாளம் அதுதான்!

உதார் விட்டுக் கொண்டு திரிகிற ரவுடியான சீனனின் டவுசரை இந்தியா அவிழ்த்துவிட்டு விட்டது.
- 2026

கணவருடன் இணைந்து உடல் உறுப்பை தானம் செய்த ஜெனிலியா!

தேசிய மருத்துவ தினம் ஜூலை 1ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

கொரோனா பாதுகாப்பு கவசங்களை குறைந்த விலைக்கு தயாரித்துள்ள காரைக்குடி சிக்ரி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து சுகாதார ஊழியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவதற்காக முப்பரிமாண முகத்தடுப்பையும் தயாரித்துள்ளது.

பொதுமக்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட 80 காவலர்கள்; சட்டம் ஒழுங்கு பணியில் இருந்து விடுவிப்பு!

காவலர்களின் நடத்தையில் தனிப்பட்ட முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் மீண்டும் சட்டம், ஒழுங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,393 பேருக்கு தொற்று உறுதி!

சென்னையில் 2393 பேருக்கு குறைத்துவிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பொதுமக்களிடம் அத்துமீறினால் நடவடிக்கை! எச்சரித்தும் அத்துமீறிட்டாங்களே… டிஐஜி சார்!

இப்படி வேறு யாராவது செய்திருந்தால், அவர் மீது புகார் பெற்று, வழக்கு பதிந்திருப்பார்கள் காவல் துறையினர் என்று சமூகத் தளங்களில் கருத்துகள் முன்வைக்கப் பட்டுகின்றன.

மூடநம்பிக்கையால்… கர்ப்பிணி உடலை காட்டிலேயே விட்டுவந்த கிராமத்தினர்!

கிராமத்தாரிடம் பேசி அந்தம கிரிமைகள் செய்யும்படியாக நடவடிக்கை எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்கள்.
- 2026

Recent articles