அடடே... அப்படியா?

மூச்சுக்காற்றிலும் பரவும் வைரஸ்… கொரோனாவிடம் இருந்து விலகியே இருங்க! எச்சரிக்கும் அமெரிக்கர்கள்!

எனவே குறைந்த பட்சம் 10 அடி தொலைவாவது அடுத்தவரிடம் இருந்து தள்ளி இருக்கவும். அல்லது நல்ல மாஸ்க் வாங்கி உபயோகிக்கவும் என்று எச்சரிக்கின்றனர் அறிஞர்கள்!

தில்லில இருந்து வந்த 21 பேர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றனர்; தேடுகிறோம்: ஜெகன்!

டெல்லி இஸ்லாமிய மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு திரும்பி வந்தவர்களில் 70 பேருக்கு பாசிட்டிவ் உள்ளது. மேலும் 21 பேர் ஒளிந்து கொண்டு உள்ளார்கள். சல்லடை போட்டுத் தேடி வருகிறோம்… ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி .

கொரோனா விழிப்புணர்வில் கோட்டை விட்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்!

தாங்கள் கண்டதைச் சொன்ன நிருபர்கள் வார்த்தைகளை அலட்சியபடுத்திய இந்த ஆணையர் பொதுமக்கள் சொன்னால் கேட்பாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

உத்தரவை மதிக்காததே காரணம் …என்ன நடந்தது தப்லீக் மர்கசில்?

கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணமானதாகக் கூறப்படும், தப்ளீக் இ ஜமாத்தினர் தில்லி அரசின் கட்டுப்பாட்டையும் உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டது உறுதியாகி உள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…: ஏ.ஆர்.ரகுமான் ‘அட்வைஸ்’!

மத வழிபாடு என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல, வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது என்று இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அறிவுரையுடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி!

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொரோனா நோய் நீங்க வேண்டியும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்சய சிறப்பு யாகம் நடைபெற்றது.
- 2026

தில்லி மாநாடு சென்று திரும்பியவர்களை எங்கள் பகுதிகளில் தங்க வைக்காதீர்… பொதுமக்கள் மனு!

அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றாலம் பேரூராட்சியில் திரண்டு சென்று மனு அளித்தனர்.

22 பேருக்கு கொரோனா… நெல்லை மேலப்பாளையும் முற்றிலும் மூடல்!

நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப் படுத்தப்பட்டது.

தொட்டுக் கொண்டே இருந்தால் தொற்றிக் கொள்ளும் கரோனா… தமிழிசையின் தனியிசை!

ஆளுநராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே இவ்வளவு அழகாகத் தெலுங்கு பேசி வருகிறாரே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்: தில்லி முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்ட 50 பேர் பாதிப்பு!

தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் என்றும் கூறிய பீலா ராஜேஷ், உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு செய்து வருகிறோம் என்று கூறினார்.

அடடே… இது நம்ம சென்னையா?! நம்ம தி.நகரா?! இப்படி வெறிச்சோடி இருக்கே!

இருந்த போதிலும், சென்னை நகரம் ஆட்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடிக் காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை தியாகராய நகர் பகுதி இவ்வாறு இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கோரோனா… செங்கோட்டையில் திருப்பி அனுப்பப்படும் கேரள வாகனங்கள்! கோவையில் பஸ் சர்வீஸ் கட்!

இந்நிலையில் புளியறை சோதனைச் சாவடி வரை வந்து மீண்டும் கேரளாவுக்குச் செல்ல வேண்டியிருப்பது குறித்து வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
- 2026

Recent articles