தமிழகம்

திருத்தணியில் நடைப்பெற்ற முருகப்பெருமான் வள்ளி திருக்கல்யாணம்!

முருகப் பெருமான், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்: தேர்தல் ஆணையம்!

மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சாத்தூரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு சாத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

எங்கயும் எங்க ஆட்சிதான்.. வைரலாகும் திருமண பேனர்!

எங்களின் அன்பான அழைப்பை ஏற்று மணமக்களுக்கு வாழ்த்து கூறிய உலக தலைவர்களுக்கு நன்றி

இன்று முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் தடைதிக்கப்பட்டு இருந்தது.

இராமநாதபுரம்: 5 ஆண்டுகள் இல்லாத அளவு பறவைகள் அதிகரிப்பு!

கண்மாய்களில் 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பிப்.12,13-ல் நடைபெற்றது.
- 2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனார் இடக்கண் ஒளி பெற்ற திருவிழா!

சுந்தரமூர்த்தி நாயனார் ஏகாம்பரநாதர் சந்நிதி முன்பாக தனக்கு கண்பார்வை வேண்டி வணங்குவதும், சிவபெருமான் கண்பாா்வை கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது

இராமநாதபுரம்: அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்!

அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பிஎச்டி படிக்கச் செல்கிறார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர்

உலகில் மிக உயரமான, 146 அடி உயரத்தில் உள்ள முருகன்.. ஏப்ரல் 6 இல் கும்பாபிஷேகம்!

இடது கையில் வேல், சிரித்த முகத்துடன் தலையில் மணிமகுடம் சூடி அமைக்கப்பட்டுள்ளது.

கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குபவரா..? எச்சரிக்கும் காவல்துறை!

அலைபேசியில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அபகரிக்கப்படுகின்றன.

ஆசிரியர்களுக்கு சோதனை.. வேதனை.. பாடம் நடத்த விடுங்கள்: ஆசிரியர்கள் கூட்டணி!

பயிற்சியின்போது, குடிப்பதற்கு 'பச்சைத் தண்ணீர்' கூட கொடுக்காத நிலை இருந்தது.
- 2026

Recent articles