தமிழகம்

கொரோனா: மாவட்ட வாரியாக பட்டியல்!

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று புதிதாக 477 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆயிரம் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய செங்கோட்டை அதிமுக., நகரச் செயலர் கிருஷ்ணமுரளி!

செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வழங்கினார்.

எலி மருந்தை தோசையில் வைத்து கள்ளக் காதலனுக்கு கொடுத்த பெண்! போலீஸால் கைது!

கடந்த 2 நாட்களாக அவர் வாந்தி எடுத்தப்படி வீட்டில் இருந்துள்ளார்.

9 வயது இரட்டை பெண் பிள்ளைகள்! ஆற்றில் மூழ்கி ஒன்றாய் இறந்த சோகம்!

கண்ணம்மாள் தனது மகள்களை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு சென்றுள்ளார்.

கந்து வட்டிக்கு இணையாய் மனைவியா? காதல் மனைவியை இழந்த கணவன்! இறுதியில் நேர்ந்த விபரீதம்!

கடன் காசை திரும்ப பெற கவுன்சிலர் பாபு அடிக்கடி வீட்டிற்கு வரும்பொழுது
- 2026

21 ஆம் தேதி ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க உத்தரவு! கல்வித்துறை!

21ம் தேதி காலை 11மணிக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

18 தேதிக்கு பிறகு ஹால்டிக்கெட்: அமைச்சர் செங்கோட்டையன்!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

சித்தியோடு தொடர்பு! கண்டித்த அத்தைக்கு ஏற்பட்ட விபரீதம்!

ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, நேற்று கணேசன் வீட்டுக்கு சென்று கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்தார்

போலீஸார் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள உத்தரவு!

பணியில் உள்ள போலீசார் அனைவருமே கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பால் வளத்துறையில் தனியார் முதலீடு… இந்திய பால் வளத்தை அழிக்கும்!: எச்சரிக்கும் பால் முகவர்கள் சங்கம்!

பால் வளத்துறையில் தனியார் முதலீடுகள், இந்திய பால் வளத்தை அழிக்கும் என்று பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… பத்தாயிரத்தைக் கடந்தது!

இன்று ஒரே நாளில் 11,672 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 359 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது.
- 2026

Recent articles