தமிழகம்

பள்ளிகள் திறப்பின் முதல் நாள்; ரோஜாப் பூ கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!

பள்ளிகள் திறப்பின் முதல் நாளான இன்று புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள்.

வேலூரில் என்ன பேசினார் அமித் ஷா? ஏன் இந்த அரசியல் சலசலப்பு?

கத்தான வெற்றியை எதிர்நோக்கி கடுமையாக உழைத்து வரும் பாஜக தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.

தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் பள்ளிக் கல்வித் துறையின் மெத்தனம்: அண்ணாமலை கண்டனம்!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் மெத்தனப் போக்குடன் இருக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு தனது கண்டனத்தைத்

பாஜக.,வில் மீண்டும் வா.மைத்ரேயன்..! வரவேற்பு தெரிவித்து அண்ணாமலை ட்வீட்!

அதிமுக., முன்னாள் எம்.பி., வா.மைத்ரேயன் தமது தொடக்க கால அரசியல் கட்சியான பாஜக.,வில் இணைந்தார்.

பள்ளிகள் திறக்கும் வரை 10,12ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்பு தொடக்கம்!

பள்ளிகள் திறப்பு தாமதமானதால்,  10 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த பெரும்பாலான பள்ளிகள் முடிவு செய்ததை எடுத்து இன்று முதல்

வறுத்தெடுக்கும் வெய்யில்: மேலும் 4 டிகிரி அதிகரிக்கும்!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெய்யில் நிலவரம் வருமாறு:-
- 2026

சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு… ஆளுநர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பங்களை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச் சலவை; ஆயுதப் பயிற்சி! கோவை கார் குண்டு வழக்கில் சிக்கியவர்கள் வாக்குமூலம்!

'முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, காடுகளில் அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தோம்' என, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடும் வெப்பம்: ஜூன் 12ம் தேதிக்குத் தள்ளிப் போன பள்ளிகள் திறப்பு!

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை

புதுக்கோட்டை ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இது தொடருமானால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும்

ரயில் விபத்து; தமிழக பாஜக., நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக., சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தில் அரசு சார்பில் துக்க தினம் அனுசரிப்பு!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டும் என்றும், தமிழகத்தில் இன்று அரசு சார்பில் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும் தமிழக...
- 2026

Recent articles