தமிழகம்

அறிமுகமானது தமிழகத்தின் முதல் மின்சார கார்

தமிழகத்தில் முதன்முறையாக மின்சார காரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகப்படுத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார கார் சேவையை, அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவை...

கண் பார்வைக் குறைபாடுகளை சீர் செய்யும் அகத்திக்கீரைச் சாம்பார்

முதலில் அகத்திக் கீரையைத் தண்ணீரில் நன்கு அலசி, சுத்தப் படுத்திக் கொள்ளவும். அடுத்து தனியாவை வறுத்து , தேங்காயைத் துருவி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்புடன் மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வேகவைத்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.

அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அச்சமூட்டும் காலமில்லை! அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கவேண்டாம்: கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள்!

இது என் தனிப்பட்ட கருத்து அல்ல! பக்தர்கள் பலர் இன்னமும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறினார்!

சங்கரன்கோவில் நெல்லை மாவட்டத்துடனேயே இருக்க வேண்டும்: வைகோ!

எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள்.

அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கிறாரா அகரம் நாயகன் ?

இவ்வளவு காலம் பொதுவான நடிகராகவே தன்னை முன்னிறுத்தி கொண்ட சூர்யா, என்ஜிகே படம் மூலம் அரசியல் கதைகளுக்கு ஒரு துவக்கத்தை ஏற்படுத்தினார். இதில் அரசியல்வாதியாகவே அவர் நடித்திருப்பார்.தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தனது...
- 2026

ஆக.1 முதல் அத்திவரதர் நின்ற கோல தரிசனம்! ஆய்வுக்குப் பின் முதல்வர் எடப்பாடி தகவல்!

வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்தி வரதர் நின்ற கோலத்தில் தரிசனம் தருவார் என்று, காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்

புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் கருத்துக் கேட்பு கூதடத்திற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி...

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடக்கும்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் செய்த தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரிய வழக்குரைஞர், தாமிரத்தின் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான...

நெல்லை முன்னாள் மேயர் படுகொலை: ஸ்டாலின் அதிர்ச்சி!

உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்

நெல்லையில் பயங்கரம்! திமுக முன்னாள் மேயர் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை!

நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

கொலையுண்ட மனைவி ! கணவன் தலைமறைவு !

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா வயது 37, இவரது மனைவி சாந்தி வயது 29. வெளிநாட்டில் வேலைபார்த்துவந்த இளையராஜா சிலநாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இளையராஜா வெளிநாட்டில் இருந்த சமயம் பிள்ளைகளை...
- 2026

Recent articles