தமிழகம்

கஞ்சா அருந்திவிட்டு இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கைப்பேசி பறிப்பு !

வண்ணாரப்பேட்டை பகுதியில் வட சென்னையில் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் துளசிராம் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சொந்தமாக ஒரு இருசக்கர வாகனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பைக் கொள்ளையர்கள் சில...

அரசின் ஊக்கத்தால் கால்நடைகள் எண்ணிக்கை உயர்வு…..!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கால்நடைகள் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நெல்லை பிரிவில் ரயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்…!

வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவில் நாரைக்கிணறு – கங்கை கொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் ஜூலை 23ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லதாரஜினிகாந்த் மகள்களுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்….!

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.

2ஆம் பருவ சீசனுக்கு தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா

ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா 2ஆம் பருவ சீசனுக்கு தயாராகி வரும் நிலையில், மலர் நாற்றுகள் நடும் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.ஊட்டியில் ஆண்டு தோறும் ஏப்ரல் - மே மாதங்களில்...

ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்திருப்பதை தொடர்ந்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்துள்ளது. ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
- 2026

இன்று எம்.பி.யாக பதவியேற்கிறார் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவை எம்பியாக இன்று பதவியேற்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக தலைவர்களின் சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் வைகோ மீண்டும் எம்பியாக...

ஜூலை 23: இன்றைய மின் தடை பகுதிகள்

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழே கொடுக்கப்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பம்மல்பொழிச்சலூர், மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், நேரு நகர்,...

கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன்; விசாரணை நாளை ஒத்திவைப்பு!

தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். 

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில் இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாக கருத்தப்பட்டு வருகிறது .இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாசவாசை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்

‘கேட் 2020’ தேர்வு அறிவிப்பு…!

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

ஆனால், ஆசிரியர் சௌபாக்கியவதி பாடம் எடுத்த வகுப்புகளில் மாணவர்கள் எளிமையான கேள்விகளுக்கே பதில் சொல்லத் திணறியதாகவும் எனவேதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
- 2026

Recent articles