தமிழகம்

‘அம்மா’ இல்லாத நிலையில் மோடி தான் ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார்: ராஜேந்திர பாலாஜி!

ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத நிலையில் எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழி நடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை...

எம்ஜிஆர்.,ஐப் போல் ஏழைப் பங்காளர்! ஏழைகளின் நலனுக்காகவே வாழும் மோடி!

ரத்தத்தின் ரத்தங்களே என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாய் திறந்து குழறல் குரலில் விளிக்கும் போது... கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் தூள் பறக்கும்.எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும், ஏழைகளின் நலனுக்காக...

40க்கு 40ஐயும் சமாதி கட்டிடணும்! பல்லிளித்த பகுத்தறிவு!

ஆமா... 40/40ன்னா 1.தானே வரும். அதானே கணக்கு என்ற கிண்டலுடன் தொடங்குகிறது, திமுக.,வினர் கருணாநிதி சமாதியில் செய்துள்ள பூ அலங்காரம்.கருணாநிதி சமாதியில் தயிர் வடையும் முரசொலியும் வைத்ததில் தொடங்கி, வேட்புமனுவும் வெங்காய பஜ்ஜியும்...

குடும்பத்துக்கும் வாரிசுகளுக்கும்தான் திமுக.,வில் சீட்டு என்றால் நாங்க என்ன நாக்கு வழிக்கவா? குமுறும் தொண்டர்கள்!

திமுக.,வில் கருணாநிதி குடும்பத்துக்கும் ‘முன்னாள்’களின் வாரிசுகளுக்கும் தான் போட்டியிட சீட்டு என்றால் நாங்கள் எல்லாம் என்ன நாக்குவழிக்கவா இருக்கிறோம் என்று கொதித்துப் போய்க் கேட்கிறார்கள் உடன்பிறப்புகள்!இது குறித்து இன்று வாட்ஸ் அப்பில் பரவி...

தேமுதிக பேச்சு நடத்தியதை வெளியில் சொல்லி திமுக., எப்படிப்பட்ட கட்சி என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது!

தேமுதிக கூட்டணி தொடர்பாக தங்களுடன் பேச்சு நடத்தியதை வெளியில் பகிரங்கமாகச் சொல்லி திமுக., தாங்கள் எப்படிப்பட்ட கட்சி என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார் தம்பிதுரை.மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற புதுக்கோட்டை...

சென்னையில் மோடி! இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலானது என்கிறார் ஓபிஎஸ்!

சென்னையில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.ஈரோடு-கரூர்-திருச்சி மற்றும் சேலம்-கரூர்-திண்டுக்கல் மின்மயமாக்கல் ரயில் பாதையை நாட்டுக்கு, சென்னை கிளாம்பாக்கத்தில் அரசு விழாவில் அர்ப்பணித்தார் பிரதமர்...
- 2026

அறநிலையத்துறை கோயில் இணை ஆணையர்கள் 10 பேர் இடமாற்றம்!

இந்து சமய அறநிலையத்துறையில் 10 கோயில் இணை ஆணையர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்...

அசிங்கப்பட்ட தேமுதிக.,! அசிங்கப்படுத்தும் திமுக.,!

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் நிலையில், தேமுதிக., என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது.அதிமுக., கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு போட்டியிட வேண்டிய தேவையில்லை என்று தேமுதிக.,...

மோடி பங்கேற்கும் சென்னை மாநாடு: மேடையில் விஜயகாந்த் வாசன் படங்கள்!

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக, பாமக., பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து...

19 ஆண்டுகளுக்கு பின் கொல்லம்- எழும்பூர் இடையே மீண்டும் தினசரி ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி!

19 ஆண்டுகளுக்கு பிறகு கொல்லம்-  சென்னை எழும்பூர் இடையே  தினசரி  ரயில் சேவை இன்று  தொடங்கியது.  செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வந்த இந்த ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சென்னை...

‘டிக்டாக்’கால் எகிறிய ஹார்ட் பீட்டு..! ஓங்கி அட்சா ஒன்னர டன்னு இல்லே… இது போலீஸின் டூயட்டு!

நாம் இப்போது வைரல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பொய்களும், பகீர் தகவல்களும், பிறழ் செய்திகளும் பிடிக்கும் இடம், நல்லவை எதற்கும் கிடைக்காது!அப்படி ஒரு வைரல் வீடியோ இது. டிக்டாக் ஆப் மூலம் பரவிய...

தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த அன்புமணி! கோரிக்கை மனுவையும் அளித்தார்!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது ஒரு கோரிக்கை மனுவையும் அளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள...
- 2026

Recent articles