தமிழகம்

மோடிக்கு கருப்புக்கொடி காட்ட வா; மோடியின் காவிப்படை காட்டவா..?! வைகோவை அழைக்கும் பாஜக.,வினர்!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுதல், பொது நிகழ்ச்சி உள்பட சிலவற்றில் கலந்து கொள்வதற்காக, மதுரைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி!மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள் பாஜக.,வினர். மதுரை மாநகரிலேயே வைத்து வரும் நாடாளுமன்றத்...

சென்னையில் குடியரசு தின விழா… ஆளுநர் கொடியேற்றினார்!

குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்! உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் இருந்தனர்.குடியரசு தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி...

பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது! பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி!

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் சாதனையாளர்கள் பலருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நடத்தி வரும் பங்காரு அடிகளாருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது. அவருக்கு...

ஜாக்டோ ஜியோ… கைதுப் படலம் துவங்கியது! நள்ளிரவிலும் நடந்த நாடகங்கள்!

எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தேடித் தேடி கைது செய்யும் படலத்தை தொடங்கியிருக்கிறது அரசு. நள்ளிரவிலும் கைதுகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உயர் நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ...

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தலைமைச் செயலர் உத்தரவு!

போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ - ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்புமாறு உயர் நீதிமன்றம்...

தற்காலிக ஆசிரியர்களைத் தடுத்தால்… சிறைதான்! செங்கோட்டையன் எச்சரிக்கை..!

தற்காலிக ஆசிரியர்களைத் தடுத்தால், அவர்கள் குறித்து போலீஸில் புகார் அளிக்கப் பட்டு, நடவடிக்கை எடுக்கப் படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து...
- 2026

வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கவில்லை; வேலைக்கு திரும்புங்கள் என்றே சொன்னோம்: உயர் நீதிமன்றம்!

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீங்கள் பணிக்குத் திரும்புங்கள் என்றுதான் உத்தரவிட்டோம், வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கவில்லை என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகத்தில்...

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொல்லை தந்தால், போலீஸில் புகார் அளியுங்கள்!

தற்காலிக ஆசிரியர்களுக்கு யாராவது தொல்லை தந்தால், அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளியுங்கள் என்று பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் கூறியுள்ளார்.பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள உத்தரவு:...

திருமுருகன் காந்திக்கு எச்சரிக்கை விடுத்தாரா மு.க.அழகிரி!?

மதுரைக்கு வரும் 27ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவேன் என்று மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கூறினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.ஏற்கெனவே சென்னை...

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது! தேர்தல் ஆணையம் ‘கறார்’!

புது தில்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதியாகக் கூறிவிட்டது. தினகரனின் அமமுக., என்பது, அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், அக்கட்சி கேட்கும் குக்கர் சின்னத்தை...

ஆக… முத்தமிழ் வித்தவர் மகனின்… சானத… சானதை… சாதைனை… !

முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதியின் மகனுக்கு சனாதன தர்மத்தை வேரறுப்போம் என எழுதி வெச்சதைக் கூட படிக்க வரலையே.. என்று கேலி செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் கூட்டிய...

டிஜிபி., மீண்டும் எச்சரிக்கை! போலீஸார் செல்போன் பயன்படுத்துவது குறித்து…!

பணியிடத்தில் செல்ஃபோன் பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி., டி.கே.ராஜேந்திரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த மாதமே இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.தற்போது அவர் அனுப்பியுள்ள...
- 2026

Recent articles