தமிழகம்

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை. யொட்டி...

விசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை

விசுவாசம் படத்தில் அஜித்தை பாராட்டாதவர்களே இருக்க முடியாதுஇந்தப் பாராட்டு வித்தியாசமான ஒரு துறையில் இருந்து வந்திருக்கிறது விசுவாசம் படத்தின் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்து அஜித் நடிப்பில் என் ரசிகர்களுக்கு நல்ல...

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்அப் குரூப் உருவாக்குங்க! டிஜிபி சுற்றறிக்கை!

அனைத்து நகர, மாவட்ட காவல்நிலையங்களில் வாட்ஸப் குரூப் உருவாக்க டிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.வாட்ஸப் குரூப் அட்மினாக அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்க வேண்டும் என்றும், காவலர்களின் சிறப்பான...

மாட்டுப் பொங்கலில் சிவாலய நந்திகளுக்கு சிறப்பு பூஜை! காய்கனிகளில் ஜொலித்த தஞ்சை பெரிய நந்தி!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் நந்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சைப் பெரிய கோவிலில் வீற்றிருக்கும் பெரிய நந்திக்கு காய்கனி அலங்காரம் செய்யப் பட்டு, நந்தீஸ்வரர் ஜொலித்தார்....

கோடநாடு விவகாரத்தில் பெரும் சதி உள்ளது! பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து!

கோடநாடு விவகாரம் இத்தனை ஆண்டுகள் கழித்து தேர்தல் நேரத்தில் வெளிவந்திருப்பதில் ஏதோ சதி உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்!கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாராவிளையில் செய்தியாளர்களிடம்...

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை 8 வழிச் சாலையாகிறது!

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 103 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை எட்டு வழி சாலையாக 1937 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…  சேலம் மாவட்டம்...
- 2026

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ்., புதிய காரியாலயம் திறப்பு!

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ்., புதிய காரியாலயத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த...

கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய பொங்கல் விழா!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் கர்னத்தம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் கடந்த...

பொங்கல் விழா கோலாகலம்!

பொங்கல் திருநாள் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.தமிழ் வருடத்தில் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப் படுகிறது. மார்கழி...

தமிழகத்தில்… பாஜக., மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்படி!?

தமிழகத்தில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையில் மெகா கூட்டணி ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பழைய நண்பர்களுடன் பாஜக., கூட்டணி அமையும் என்று...

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மெகா கூட்டணி அமையும்! கோடிட்டுக் காட்டும் ஓபிஎஸ்!

பா.ஜ.க கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்தார்.மெகா கூட்டணி அமைக்கப் போவது காங்கிரஸ் அல்ல, பாஜக., தான் என்று...

‘முந்திரிக் கொட்டை’ ஸ்டாலின்; மூக்குடைத்த மோடி! இருப்பது மூன்று இதயம்? இல்லாதது ஒரு மூளை!

பழைய நண்பர்களுடன் கூட்டணி என்று மோடி சொன்னாலும் சொன்னார்.. உடனே முந்திரிக் கொட்டைத் தனமாக மு.க.ஸ்டாலின் ஏதோ திமுக.,வுடன் தான் மோடி கூட்டணிக்கு வரப் போகிறார் என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசினார்....
- 2026

Recent articles