தமிழகம்

வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது! தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

வேலைக்கு வராவிட்டால் ஊதியம், விடுப்பு இல்லை என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு...

தமிழகத்தில் முதல் முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்!

தமிழகத்திலேயே முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.இதனிடையே, தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில்...

பழனி தைப்பூசம்… துணை முதல்வர் ஓபிஎஸ்., சுவாமி தரிசனம்!

பழனி தைப்பூசத் திருவிழாவில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து...

10% இடஒதுக்கீடு விவகாரம்! திமுக.,வுக்கு நெல்லையில் வலுக்கும் எதிர்ப்பு!

பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக.,நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் திமுக., எம்பி., கனிமொழி ஆவேசமாகப் பேசி,...

முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பாஜக.,வை திட்டுகிறார் தம்பிதுரை! : டிடிவி ‘பகீர்’!

முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், தம்பிதுரை தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்! அவர் இந்த ஆட்சியை கலைக்க விரும்புகிறார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது பகீர் கிளப்பினார்.அண்மைக்...

எம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்!

சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவை...பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில்...
- 2026

குளித்தலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் 57 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 584 காளைகள் 287 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி...

எங்களுடன் யார் கூட்டணி வைப்பது என்பதை நாங்களே முடிவு செய்வோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

எங்களுடன் யார் கூட்டணி வைப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எந்த திட்டமும் அறிவித்தாலும் எதிர்ப்பு...

ஏழை பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எதிராக திமுக., வழக்கு!

மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில்...

வருவாய்த்துறை அனுமதி மறுத்த திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ்

திருக்கடையூரில் வருவாய்த் துறையால் அனுமதி மறுக்கப்பட்ட ரேக்ளா ரேஸ் (எல்கைப் பந்தயம்) போலீஸ் பாதுகாப்போடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரேக்ளா ரேஸ், மாடுகள், குதிரைகளுக்கு என தனித்தனியே...

ஸ்டாலினுக்கு ஒரு ‘தரமான சம்பவம்’; கரூர் காவல்துறை வெளிப்படுத்தியுள்ள #குட்கா_விற்கும்_திமுக

குட்கா விவகாரத்தினை கையில் எடுத்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு கரூரில் மாஜி அமைச்சரின் உறவினர் குட்கா விற்று வந்தது அம்பலம் ! நிரூபித்த கரூர் காவல்துறை!நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச்சாவடியில் கடந்த, 14...

தல பொங்கலா? தலைவர் பொங்கலா? எது ‘டாப் கியர்’ தெரியுமா?

ஒரு வழியாக பொங்கல் பரபரப்பு சற்று ஓய்ந்து விட்டது. இந்தப் பொங்கலுக்கு இரு தரப்பு மிகமிக உற்சாகமாக இருந்தது. அது, தல அஜித் மற்றும் தலைவர் ரஜினி ரசிகர்கள்தான்.இந்தப் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம்...
- 2026

Recent articles